கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
.. _/\_ .-. திருச்சிற்றம்பலம் .-. _/\
🌞🙏 சனிக்கிழமை 🌹 சதுர்த்தி 🙏
சனிபகவான் ஸ்லோகம்
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே. மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றி சாகா நெறியில். இச்சகம் வாழ இன்னருள் தா தா!! 🙏🙏
ஶ்ரீராமஜெயம் 🙏🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #⚡ஷேர்சாட் அப்டேட் #சதுர்த்தி #happy saturday


