அமெரிக்கா வரியை குறைத்து விட்டது ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் உறுதியாகிவிட்டது...
பிறகு என்ன பிரச்சனை???
தமிழர்களை வஞ்சிப்பதாக நினைத்து கொண்டு பல மில்லியன் ஜவுளி
ஏற்றுமதியை சிதைத்து விட்டது
பாஜக அரசும் மாமியும்
திருப்பூர் காரணி: திருப்பூரின் மொத்த ஜவுளி ஏற்றுமதி, சுமார் 44,500 கோடி ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 20.78% முதல் 22.58% வரையிலான பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நல்லா கவனியுங்கள்
2024-25 நிதியாண்டில், தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முந்தைய ஆண்டின்
பில்லியன் டாலரிலிருந்து,
பில்லியன் டாலராக உயர்ந்து, குஜராத்தை முந்தியுள்ளது
இப்போதும் தமிழ்நாடு தான் முதல் இடம்
அதுதான் அவர்களை உறுத்துகிறது
நாட்டின் வளர்ச்சி எல்லாம் முக்கியம் அல்ல என்று நினைக்கிறேன்
கவிகே மு.ரா.அலி #கலைஞர் #படைப்பாளி_கலைஞரின்_பங்கீடு #👨மோடி அரசாங்கம்


