ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)மனிசர்வாழ் பூவுலகில் மாசிலாத மகிழ்வளிக்கும் இனிதான திருநாட்டை ஒத்தவூரை அறிவீரோ? பனிபொழிந்து தேனொழுகும் மலர்ப்பூத்த மரங்கள்சூழ் தனிமுதலோன் வேங்கடவன் வாழுகின்ற மலையதுவே. (திருக்கலிவிருத்தம் 2.1) அதென்ன... மாசிலாத மகிழ்வு?. கருத்தைப் பதிவிடவும்.😊 அடியேன்🙏 பெ.மதியழகன் தேவப்பெருமாள் ராமானுஜ தாசன் SKAPS Email: info.skaps@gmail.com #பெருமாள்
பெருமாள் - ShareChat