ஸ்ரீ (969)மனிசர்வாழ் பூவுலகில்
மாசிலாத மகிழ்வளிக்கும்
இனிதான திருநாட்டை
ஒத்தவூரை அறிவீரோ?
பனிபொழிந்து தேனொழுகும்
மலர்ப்பூத்த மரங்கள்சூழ்
தனிமுதலோன் வேங்கடவன்
வாழுகின்ற மலையதுவே.
(திருக்கலிவிருத்தம் 2.1)
அதென்ன... மாசிலாத மகிழ்வு?. கருத்தைப் பதிவிடவும்.😊
அடியேன்🙏
பெ.மதியழகன் தேவப்பெருமாள் ராமானுஜ தாசன்
SKAPS
Email: info.skaps@gmail.com #பெருமாள்


