"முஸ்லிம்களே, உங்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன" - அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடப்பது அல்லது மீறுவது. ஏற்று நடப்பவர்கள் வெற்றி பெறுவார்கள், மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இந்த வசனம், பனூ இஸ்ராயீல் (இஸ்ரேலின் மக்கள்) அல்லாஹ்வின் கட்டளைகளைக் கேட்டும் அவற்றை மீறினார்கள். என்பதைக் குறிக்கிறது. -இது அவர்களின் மீறல் மற்றும் அக்கிரமத்தின் விளைவாக அவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை விளக்குகிறது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


