நண்பன் ஒருத்தன் இறந்து போயிட்டான். முதமுதல்ல பீர் குடிக்க கூட்டி போனது அவன்தான். செகண்ட் ஷோ சினிமா பாக்க பழக்குனது அவன்தான். கூட படிச்சவன் பழகுனவனுக இறந்தா, லைட்டா பயம் வருது. அடுத்த நாள்லருந்து போனஸ் மாதிரி தெரியுது. இனிமேலாவது நல்லவனா மாற டிரை பண்ணுவோம்னு தோணுது. நாலுநாள்தான் இந்த நினைப்பெல்லாம். கூட இருக்குறவனுக சும்மாவா இருக்கானுக.? எதையாவது சொறிஞ்சுவிட்டு நம்மை பழைய நிலைமைக்கே கொண்டு போயிர்ரானுக.!
#இன்று நீ.! நாளை நான்.!
#🤔தெரிந்து கொள்வோம்


