ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 18.03.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவரீர் எங்களுக்கு இரங்கி , எங்களை ஆசீர்வதித்து , உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் . சங்கீதம் 67 : 2 பிரியமானவர்களே , கர்த்தர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கபண்ணும்பொழுது , முதலாவது உன்னுடைய இருண்டுப்போன வாழ்க்கை மாறும் , உன் கட்டுகள் உடைக்கப்படும் , வியாதிகள் சொஸ்தமடையும் , உன் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும் , உன் வியாபாரங்கள் ஆசீர்வதிக்கப்படும் , தரித்திரங்கள் நீங்கி ஆசீர்வாதமான மழைப்பொழியும் , உன் ஆவிக்குறிய வாழ்க்கையும ஆசீர்வதிக்கப்படும் . தேவன் ஒளியாயிருக்கிறார் , அவரில் எவ்வளவேனும் இருளில்லை . அவருடைய ஒளி ஜனங்கள் மேல் உதித்தப்போழுது , இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் , அப்பொழுது ஜனங்கள்மேல் இருந்த இருளின் அதிகாரம் நீங்கியது , கட்டுகள் உடைக்கப்பட்டது , சகல ஜனங்களின் வியாதிகளும் நோய்களும் நீங்கி சொஸ்தமாக்கப்பட்டார்கள் . - ShareChat