ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய ராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @ நமசிவாய 10 என்தான் இம்மலை என்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால், ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல்வினை ஏகுமே. @ நமசிவாய 10 என்தான் இம்மலை என்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால், ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல்வினை ஏகுமே. - ShareChat