ShareChat
click to see wallet page
search
ஒரு மூலதனம்..''*_ _*‘அவமானங்களே* ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான்._ _*மனிதனின்* மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்._ _*அதுவே* முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்._ _*ஒருவனது* அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது._ _*ஒருவனது* அவமானங்கள் தான் தக முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது._ _*ஒருவனது* அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது._ _*அவமானங்கள் தான்* வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது_ _*“உங்களுக்கு* இழைக்கப்பட்ட_ *_அவமானங்கள்_* _எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்._ _*பழி வாங்கிட அல்ல...*_ _தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது....._ 🌹 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
உற்சாக பானம்# - அவமானம் அவமானம் - ShareChat