ஒரு மூலதனம்..''*_
_*‘அவமானங்களே* ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான்._
_*மனிதனின்* மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்._
_*அதுவே* முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்._
_*ஒருவனது* அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது._
_*ஒருவனது* அவமானங்கள் தான் தக முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது._
_*ஒருவனது* அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது._
_*அவமானங்கள் தான்* வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது_
_*“உங்களுக்கு* இழைக்கப்பட்ட_ *_அவமானங்கள்_* _எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்._
_*பழி வாங்கிட அல்ல...*_ _தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது....._
🌹 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்


