போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிர்களைக் காப்பதுமில்லை. நான் எனும் அகங்காரத்தை விட்டொழியுங்கள்.*_
_எமனுக்குப் பணம் கொடுத்து உயிரைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு, உலகத்தில் பணக்காரர் எவருமில்லை._
_*ஆடுகிற ஆட்டமும்,*_
_*ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள்*_
_*ஓயும் போது,*_ _*கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீங்கள் யாரென்பதை.*_
_என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இந்த பூமியே வாடகை வீடுதான்._ _எல்லோரும் ஒரு நாள்_
_வீட்டைக் காலி செய்து தான் ஆக வேண்டும்._ _எனவே இருக்கும் வரை உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்._
_*பிறர் அழுது வருந்தும்படி*_
_*ஒருவன் சேர்த்த பொருள், அவனும் அவ்வாறே அழுது வருந்தும்படி நீங்கிவிடும்.*_
_நல்வழியில்_ _வந்த பொருளை_
_முதலில்_ _இழந்தாலும்,_
_அது பின்வந்து பயன் கொடுக்கும்._
_*கண்ணியமின்றி வந்த காசு,*_ _*புண்ணியமின்றி போய்விடும்.*_
_*அளவுக்கு மீறிய எது ஒன்றும்*_ _*அவர்களையே வாழ விடாது.*_ #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#