
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
நன்மைக்கே" என்ற மனப்பான்மையுடன் வாழ்வோம்.
நம்மைச் சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும். நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்...
எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டு தான் ஆகணும்.
இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தப்படுவதை விட தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.
எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்து தான் பார்ப்போமே. வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும் போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக் கொள்ள முடியும்.
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் நினைக்கும் விதத்தில் தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது.
“மன உறுதியோடு இருக்குறது நம்ம கையில தான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”. எது நடந்தாலும் "நடப்பதெல்லாம் நன்மைக்கே" அப்படின்னு எடுத்துக் கொள்வோம். 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் 1⃣1⃣
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏👏👏
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு...
மாறாததெல்லாம் மண்ணோடு...
பொறுமை கொள்!!
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்..
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது.
பகைவனின் பகையை விட,
நண்பனின் பகையே ஆபத்தானது.
சூரியனுக்கு முன் எழுந்து கொள்,
சூரியனை ஜெயிப்பாய்..
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்..
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
சிந்தனை
- பேச்சும் வெற்றியும்.
எப்படிபட்டவர்களையும் பேச்சின் மூலம் வெற்றி கொள்ள முடியும் எப்படிப்பட்ட காரியங்களையும் சாதித்து விட முடியும்...
கொஞ்சம் திறமை தான்
நிதானம், நல்யோசனை, இருந்தால்.
ஆனால் சிலர் என்ன பேசுகின்றோம்..
ஏது பேசுகின்றோம்..?
இதனால் எதிராளியின் மனநிலை என்ன ஆகிறது..
என்ன பின் விளைவுகள் உண்டாகும் என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் சிலர் பேசிக் கொண்டே இருப்பதனால் தான் தோல்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மன உளைச்சலும் உண்டாகிறது...
அறியாமையினாலும் சில சமயங்களில் தெரிந்தே அல்லது அகங்காரம் பிடிவாதம் ஈகோ போன்ற காரணங்களாலும் வறட்டு கௌரவத்தாலும் வீண் தம்பட்டங்களாலும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி எல்லாவற்றையுமே கெடுத்துக் கொள்வோம்.
இதுவே எல்லாவகையான பாதிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகின்றது.
"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்."
சொல்ல வேண்டியதை சொல்லும் போது தம் நிலமையையும் கேட்போரின் நிலமையையும் கூறும் செய்தியின் நிலமையையும் அறிந்து அதற்கேற்றாற் போல சொல்ல வேண்டும்.
அப்படி சீர்தூக்கி சொற்களைச் சொல்வோமாயின் அதைப் போல சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.
எனத் திருக்குறள்(644ல்) எடுத்தியம்புகிறது.
எனவே பேசுவது ஒரு கலை ஒரு அழகு, சில சமயங்களில் வெற்றிக்கான முதலீடும் அதுவே பெரும்பாலான காரியங்களை சாதித்து விடவும் முடியும்...!
நம்மிடம் இருக்கும் திறமையை ஆக்க வழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. அழிவு வழியிலும் கொண்டு சென்று விடலாம்.
இந்த அருமையான பேச்சுக்கலையின் மூலம் எவருக்கும் எதற்கும் தீங்கில்லாமல்,
யாருக்கும் கெடுதல் நினைக்காமல்,
நியாயமாக நமக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொள்வதில் தவறில்லை..
வாழ்க வளமுடன். 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (11.02.2026)*
........................................................................
*''வரவுக்கு மேல் செலவு...!"*
..............................................................
வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை...
எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்...
வரவுக்கு மேல் செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவர்...
அமெரிக்கத் தொழில் அதிபர் ‘ஜான்முர்ரே’ பற்றிக் கேள்விப்பட்ட இருவர், தங்களது சேவை நிறுவனத்திற்காக பண உதவி வேண்டி ஒரு நல்ல தொகையை நன்கொடையாகப் பெற விரும்பி அவரை காணச் சென்றனர்...
வரவேற்பு அறையில் அவரது வருகைக்காகக் காத்து உட்கார்ந்திருந்தனர். ஜான்முர்ரே வந்தார். வந்ததும் அறையில் மேசையின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளைக் கண்டனர்...
“எதற்கு இரண்டு...? ஒரு மெழுகுவர்த்தி போதுமே...!” என்று கூறியவாறே ஒரு மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். வந்த இருவரும் இவ்வளவு சிக்கனமாக இருக்கிறார். இவர் எங்கே பண உதவி செய்யப் போகிறார் என்று மனதிற்குள் நினைத்தவராய் அமர்ந்திருக்க...
“சரி, நீங்கள் இருவரும் என்ன விஷயமாய் வந்தீர்கள்...?” என்று முர்ரே வினவ, இருவரும் நம்பிக்கையற்ற குரலில் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறினார்கள்...
கேட்ட ஜான்முர்ரே ஒரு பெரிய தொகைக்கான காசோலையைக் கொடுக்க இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். வாய்விட்டுக் கேட்டும் விட்டார்கள்...
“ நீங்கள் வந்ததும் ஒரு மெழுகுவர்த்தியை அணைத்ததைக் கண்டோம், இவ்வளவு சிக்கனமாய் இருப்பவர் எங்கே நமக்குப் பணம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்தோம் என்று கூற..
அதற்கு முர்ரே “நான் இவ்வாறு சிக்கனமாய் இருப்பதால் தான் இந்தத் தொகையை சேமித்து உங்களுக்குத் தர முடிந்தது” என்றார்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *தனது வருவாய் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி, பின்னால் அதுவும் இல்லாமல் கெட்டுவிடும் என்று சொல்கிறார் அய்யன் வள்ளுவர்...!*
🔹 "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்'' - (குறள்- 479)
🔹 "ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை" - (குறள் - 478)
என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது...
🔴 *வருவாய் குறைவாக இருந்தாலும், செலவு மிகாமல் இருந்தால் தவறில்லை என்பது இதன் பொருள். வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்...!!*
⚫ *வருமானம் குறைவாக இருப்பவர்கள் தன் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும், எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி, செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்...!!!*
🔘 *சிலருக்கு வருமானம் அதிகமாகவே வரும். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்தால் கேடுதான் விளையும்...!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம்
#பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் 1⃣1⃣
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏👏👏
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு...
மாறாததெல்லாம் மண்ணோடு...
பொறுமை கொள்!!
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்..
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது.
பகைவனின் பகையை விட,
நண்பனின் பகையே ஆபத்தானது.
சூரியனுக்கு முன் எழுந்து கொள்,
சூரியனை ஜெயிப்பாய்..
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்..
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
#உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪
#👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #பொழுது போக்கு
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#









