
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
உழைப்பு என்ற பேராயுதத்தை கைகளில் எடுங்கள்.
அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்.
பொறுமையை விட மேலான தவம் இல்லை.
திருப்தியை விட மேலான இன்பம் இல்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.
முடியும் வரை அல்ல.
உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். 😊😊😊 #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு
உழைப்பு என்ற பேராயுதத்தை கைகளில் எடுங்கள்.
அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்.
பொறுமையை விட மேலான தவம் இல்லை.
திருப்தியை விட மேலான இன்பம் இல்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.
முடியும் வரை அல்ல.
உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
உயரும் வரை காதைப் பொத்திக் கொள்....
உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.... !!!
பறவைகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு கல் போதும்.....
மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு "சொல்" போதும்......!
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்...
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்...
அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்... !
வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை....
பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!
வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..
கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..
அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ...
எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் ... அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....
ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு...
மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு...
நல்லதே நினை.
நல்லதே நடக்கும். 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
என்ன... ?
எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை...
எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும், நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை...
நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை...
நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள் அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை...
உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,
நீங்கள் நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை...
உங்களுக்கு உதவ யாருமே தயாராக இல்லாத சமயத்திலும் நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை...
எல்லோரும் உங்களைக் கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை...
எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால் அதன் பெயரே நம்பிக்கை...
உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள் அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை...
எல்லோரும் உங்களுக்கு நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை...
உங்களுக்கு வேண்டியவரெல்லாம் உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க நீங்கள் தெளிவான வழியில் சென்றால் அதன் பெயரே நம்பிக்கை...
உங்களிடத்தில் எல்லாம் இருக்க,
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை...
உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பட்சத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால் அதன் பெயரே நம்பிக்கை...
நான் ஒரு
நம்பிக்கையாளன்...
நீங்களும் இதுபோல் இருந்தால் மகிழ்வேன்...
வாழ்வினிது... சிந்தித்து செயலாற்றுங்கள்... வாழ்க வளத்துடன்... 😊😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (14.02.2026)*
..........................................................................
*''நீங்கள் நீங்களாகவே இருங்கள்...!"*
........................................................................................
எந்த சோதனையோ சிக்கல்களோ வந்தாலும், உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளக்கூடாது. நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர்...
*உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். அப்படியானால்!, ஒரு சிக்கல் வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்...? உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும்...?
ஓசோ சொல்கிறார்,
’’யாரோடும் உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையைத்தான் உருவாக்கும். நீங்கள் ஒருமுறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இருக்காது...!'
ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர். அந்த தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது...
உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள் கொட்டியது. மீண்டும் அந்த தேள் திரும்பி தொட்டிக்குள் விழுந்தது...
உடனே!, சற்றும் தாமதிக்காமல் கையை தொட்டிக்குள் விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். இந்த முறையும் தேள் கொட்டாமல் இல்லை...
மறுபடியும் தேள் தொட்டிக்குள் விழ புத்த பிக்கு காப்பாற்றுகிறார். அப்போதும் தேள் கொட்டுகிறது பொறுக்க முடியாமல் புத்த பிக்குவின் சீடர் கேட்கிறார்...
அதுதான் உங்களை கொட்டுகிறதே அதைஏன் காப்பாற்றுகிறீர்கள்...? என்று,
அதற்கு புத்த பிக்கு கொட்டுவது என்பது தேளின் இயல்பு அதைக்காப்பாற்றுவது என்னுடைய இயல்பு, ஏன் என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *மனநிறைவிற்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது...!*
🔴 *தொடு வானத்திற்கு அப்பால் மாயத் தோற்றமிடும் மலர்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு சாரளத்திற்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் மலர்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதே வாழ்வின் மறைபொருள்...!!*
⚫ *அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது...!!!*
🔘 *தத்துவ ஞானி செனகா கூறினார்:*
*'உன்னிடம் இருப்பதோடு நிறைவடைவாயாக!. ஒருவர் எல்லாவற்றிலும் முதல்வராக முடியாது.' - என்று...,*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
( 94429-28401)
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
1⃣4⃣
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏👏👏
துன்பங்கள் கார்முகிலாய்
சூழ்ந்த போதும் துவளாதே..!
வாழ்க்கை அழகானது..!
மேகங்களின் மோதல்
பிறக்கும்
இருளை கிழிக்கும் மின்னல் கீற்று..!
துன்பங்களுடன் மோதிப்பார்
பிறக்கும்
நம்பிக்கை ஒளிக்கீற்று..!
இரவு இருளை அள்ளி
பூசியதினால்தானே..!
அந்த நிலமகளே அழகு..!
நீயும் நம்பிக்கைதனை அள்ளி
பூசிப்பார் துவண்டுபோன
வாழ்க்கை அழகாய் தெரியும்..!
ஆயிரம் நிலவொளிகளா தேவை
காரிருளை கடக்க...?
சிறுவெளிச்சம் போதுமே..!
நம்பிக்கை விளக்கை ஏந்து..
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#









