#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை இழந்து எதையும் அடைய வேண்டும் என்று அவசியமில்லை...*_
_*எந்த இடத்தில் நம்மை வைக்கிறார்களோ அதே இடத்தில் அவர்களையும் நாம் வைத்து விடவேண்டும்.*_
_*உறவுகள்*_ _*முக்கியம் தான்*_
_*அதை விட சுயமரியாதை மிக முக்கியமாகும்.*_
_சிலவற்றைத் தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்போம்..*_
_பலவற்றைத் தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்,_
_*போனதெல்லாம் போகட்டும்*_
_*என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றிய பிறகே.*_
_நீங்களும் கொஞ்ச நாள் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்கிற அறிகுறி உங்கள் மனதிற்கு தெரிய வருகிறது.._
_*நான் என்பது*_
_*பல சமயங்களில்*_
_*தலைக்கனம்.*_
_*சில சமயங்களில்*_
_*தன்னம்பிக்கை..*_
_நாம் காணும் அனைத்து கனவுகளும்_
_மெய் ஆகும் அந்தக் கனவை நம்பிக்கையுடன் பின்தொடர்ந்தால்..__
_*தெரியாத*_ _*விஷயங்களை பேசாதீர்கள்!*_
_*புரியாததை*_ _*புரிந்து கொண்ட மாதிரி நடிக்காதீர்கள்!*_
_*தற்பெருமையை*_ _*தானாக ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!*_
_*எதிலும்*_ _*முந்திக்கொண்டு செல்லாதீர்கள்!*_
_*தெரியாததை*_ _*கேட்க* *தயங்காதீர்கள்!*_
_பாராட்டு_
_மற்றும்_ _ஊக்கமளிக்கும்_ _வார்த்தைகளுக்கு_
_பைசா செலவில்லை!_
_எனினும் அதன் மதிப்பு_
_பொன்னைக் காட்டிலும் உயர்ந்தது!_


