ShareChat
click to see wallet page
search
*வரும் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி மகேஸ்வராஷ்டமி.* ☘☘☘☘☘☘☘☘ பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் vஆற்றல் அளிக்கும் நாட்களாகும். ☘ *#பைரவருக்குண்டான_பொது_காயத்ரி* ☘ சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்தோ பைரவ பிரசோதயாத் ☘ பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச்s சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால mநேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும். ☘️ புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #🌹Happy Wednesday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மாசி மார்ச் 27 11 வரும் புதன்கிழமைதேய்பிறை sm அஷ்டமி மாசிமாதத்தில்வரும் அஷ்டமி மகேஸ்வராஷ்டமியாகும் ராகுகாலபூஜைநேரம் மதியம் 120மு13வரை மாசி மார்ச் 27 11 வரும் புதன்கிழமைதேய்பிறை sm அஷ்டமி மாசிமாதத்தில்வரும் அஷ்டமி மகேஸ்வராஷ்டமியாகும் ராகுகாலபூஜைநேரம் மதியம் 120மு13வரை - ShareChat