
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🌸Happy Thursday #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #✨பிரதோஷம்🕉️ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#✨பிரதோஷம்🕉️ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம்
#✨பிரதோஷம்🕉️ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம் #✨கடவுள்
#🙏ஏகாதசி🕉️ *#ஆன்மீக_நண்பர்கள்_அனைவருக்கும் #இனிய_புதன்கிழமை_காலை_வணக்கம் #இன்றைய_பஞ்சாங்கம்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நாள் : பராபவ வருடம் சித்திரை மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 13.5.2026
🌺
திதி : இன்று காலை 09.37 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
🌺
நட்சத்திரம் : இன்று இரவு 08.18 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
🌺
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 08.18 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
🌺
நல்ல நேரம்..
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌺
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
🌺
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
🌺
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
🌺
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
🌺
சந்திராஷ்டம நட்சத்திரம்
இரவு 08.18 வரை மகம் பின்பு பூரம்
🌺
வழிபாடு
🙏 பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
🌺
விரதாதி விசேஷங்கள் :
ஏகாதசி
சுபமுகூர்த்தம்
🌺
எதற்கெல்லாம் சிறப்பு?
பூமியை தோண்டுவதற்கு சாதகமான நாள்.
🌺
கடன்களை கட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌺
மருந்து உண்ணுவதற்கு உகந்த நாள்.
🌺
சிலம்பாட்டம் பயிலுவதற்கு நல்ல நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻வாழ்த்துக்கள்💐
#🌹Happy Wednesday #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #✨கடவுள் #💐வாழ்த்து
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
*வியாழன் அன்று சித்திரை மாத தேய்பிறை குருவார பிரதோஷம், திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை இப்படி வணங்குங்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள்.இந்த நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷபூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
☘️
குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
☘️
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 vமணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்பு. திரயோதசி திதி வரும் நாளில் சிவ ஆலயங்களில் அவரது வாகனமான நந்தி தேவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நந்திக்கு தீபாராதனை முடிந்த பின்னர் சிவனுக்கு ஆராதனை செய்யும் போது நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்வது சிறப்பு.
☘️
*#குருவார_பிரதேஷம்*
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பிரதோஷம் வருவது சிறப்பு. சிவனை தரிசனம் செய்வதோடு நந்திதேவரையும் வணங்கலாம். நவகிரகங்களில் குருபகவானை வணங்கலாம். இன்றைய தினம் திருச்செந்தூர், ஆலங்குடி, பாடி திருவலிதாயம், தென்திட்டை குருபகவான் ஆலயங்களிலும் இன்றைய sதினம் குருவார பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும்.
☘️
*#குருபகவான்_வழிபாடு*
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்றைய தினம் குருபகவானுக்கும் சிவபெருமானுக்கும் தும்பைப்பூ மாலை சாற்றி வணங்கலாம். ஏழு பிறவிகளிலும் செய்த தோஷங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
☘️
*#குருதிசை_குரு_புத்தி*
குரு திசை குரு புத்தி நடப்பவர்கள் தனுசு, மீனம் ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் மாலையில் சிவ ஆலயம் சென்று நந்தியை தரிசனம் செய்யலாம். நந்தி தேவருக்கு சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான mஅபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அருகம்புல், செவ்வரளி, வில்வ இலைகளை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். தயிர்சாதம் பிரசாத விநியோகம் செய்யலாம்.
☘️
*#துன்பங்கள்_நீங்கும்*
வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
☘️
*#அபிஷேகப்_பொருட்கள்*
பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும். #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து
*வியாழன் அன்று சித்திரை மாத தேய்பிறை குருவார பிரதோஷம், திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை இப்படி வணங்குங்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள்.இந்த நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷபூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
☘️
குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
☘️
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 vமணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்பு. திரயோதசி திதி வரும் நாளில் சிவ ஆலயங்களில் அவரது வாகனமான நந்தி தேவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நந்திக்கு தீபாராதனை முடிந்த பின்னர் சிவனுக்கு ஆராதனை செய்யும் போது நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்வது சிறப்பு.
☘️
*#குருவார_பிரதேஷம்*
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பிரதோஷம் வருவது சிறப்பு. சிவனை தரிசனம் செய்வதோடு நந்திதேவரையும் வணங்கலாம். நவகிரகங்களில் குருபகவானை வணங்கலாம். இன்றைய தினம் திருச்செந்தூர், ஆலங்குடி, பாடி திருவலிதாயம், தென்திட்டை குருபகவான் ஆலயங்களிலும் இன்றைய sதினம் குருவார பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும்.
☘️
*#குருபகவான்_வழிபாடு*
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்றைய தினம் குருபகவானுக்கும் சிவபெருமானுக்கும் தும்பைப்பூ மாலை சாற்றி வணங்கலாம். ஏழு பிறவிகளிலும் செய்த தோஷங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
☘️
*#குருதிசை_குரு_புத்தி*
குரு திசை குரு புத்தி நடப்பவர்கள் தனுசு, மீனம் ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் மாலையில் சிவ ஆலயம் சென்று நந்தியை தரிசனம் செய்யலாம். நந்தி தேவருக்கு சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான mஅபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அருகம்புல், செவ்வரளி, வில்வ இலைகளை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். தயிர்சாதம் பிரசாத விநியோகம் செய்யலாம்.
☘️
*#துன்பங்கள்_நீங்கும்*
வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
☘️
*#அபிஷேகப்_பொருட்கள்*
பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும். #✨பிரதோஷம்🕉️ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம் #✨கடவுள்






![🌹Happy Wednesday - மே சித்திரை 13 ஸu இன்றுதேயபிறைதரீவஏகாததி] தெய்வங்களின் ஆசியுடன் புதன்கிழமை அன்புடன் காலை வணக்கம் மே சித்திரை 13 ஸu இன்றுதேயபிறைதரீவஏகாததி] தெய்வங்களின் ஆசியுடன் புதன்கிழமை அன்புடன் காலை வணக்கம் - ShareChat 🌹Happy Wednesday - மே சித்திரை 13 ஸu இன்றுதேயபிறைதரீவஏகாததி] தெய்வங்களின் ஆசியுடன் புதன்கிழமை அன்புடன் காலை வணக்கம் மே சித்திரை 13 ஸu இன்றுதேயபிறைதரீவஏகாததி] தெய்வங்களின் ஆசியுடன் புதன்கிழமை அன்புடன் காலை வணக்கம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_579922_34d70fc6_1778608578162_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=162_sc.jpg)


