ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
ShareChat
click to see wallet page
@vsm9876543210
vsm9876543210
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்
🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 - நாளை நல்லநாளே ஆம்பூர் வேல்முருகன் வல்ஞா ஜோதிடர் 5582026 பறபபபவ வருடமீ செவீவாயீக்கிழறை சித்திரைமாதம் இம்நாள் நேய்பிறை சதுர்த்தி திதி நாள் முழுவதும் கிணறு குளம் கேட்டை நட்சத்திரம் பகல் 12.54 மணி பிறகு போர்வெல் மூலம் வரை அமைக்க யோகம் சித்த யோகம் வாஸ்து சாந்தி சதுர்த்தி  சங்கடஹர செய்ய நோய் நல்ல நேரம் 730` 8.30: 430 5.30 தர்ந்தோர்  மாலை 300 4.304 ராகு காலம் குளிக்க நன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை  எடகண்டம் 9.00 10.30. फToo)६u வடக்கு; பரிகாரம் பால் வணங்குங்கள் சூலம் சசியார்  திருக்கோலம் தங்க பல்லக்கில் பவனி  சென்ன கேசவ பெருமாள் நாச்ச மேஷம் துலாம் சிக்கனம் தேவை  திடீர் போகம் ரிஷபம்  விருச்சிகம் வீண் சந்தேகம் தடமான முடிவுகள் மிதுனம் போராடி வெல்வர்கள் தனுசு சோம்பல் அசதி பெரியோரின் ஆசி மகரம் தர்ம காரியங்கள் கடகம் கும்பம்  சிம்மம் புதியவரின் நட்பு காரிய அனுகூலம் கன்னி மனம் நர்வாகத் தறமை புது அத்தியாயம் கார்த்திகை ரோகிணி சந்திீராட்பாம் நாளை நல்லநாளே ஆம்பூர் வேல்முருகன் வல்ஞா ஜோதிடர் 5582026 பறபபபவ வருடமீ செவீவாயீக்கிழறை சித்திரைமாதம் இம்நாள் நேய்பிறை சதுர்த்தி திதி நாள் முழுவதும் கிணறு குளம் கேட்டை நட்சத்திரம் பகல் 12.54 மணி பிறகு போர்வெல் மூலம் வரை அமைக்க யோகம் சித்த யோகம் வாஸ்து சாந்தி சதுர்த்தி  சங்கடஹர செய்ய நோய் நல்ல நேரம் 730` 8.30: 430 5.30 தர்ந்தோர்  மாலை 300 4.304 ராகு காலம் குளிக்க நன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை  எடகண்டம் 9.00 10.30. फToo)६u வடக்கு; பரிகாரம் பால் வணங்குங்கள் சூலம் சசியார்  திருக்கோலம் தங்க பல்லக்கில் பவனி  சென்ன கேசவ பெருமாள் நாச்ச மேஷம் துலாம் சிக்கனம் தேவை  திடீர் போகம் ரிஷபம்  விருச்சிகம் வீண் சந்தேகம் தடமான முடிவுகள் மிதுனம் போராடி வெல்வர்கள் தனுசு சோம்பல் அசதி பெரியோரின் ஆசி மகரம் தர்ம காரியங்கள் கடகம் கும்பம்  சிம்மம் புதியவரின் நட்பு காரிய அனுகூலம் கன்னி மனம் நர்வாகத் தறமை புது அத்தியாயம் கார்த்திகை ரோகிணி சந்திீராட்பாம் - ShareChat
#✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✨தினசரி ராசிபலன்✡️ - நாளை நல்லநாளே ஆம்பூர் வேல்முருகன் வல்ஞா ஜோதிடர் 5582026 பறபபபவ வருடமீ செவீவாயீக்கிழறை சித்திரைமாதம் இம்நாள் நேய்பிறை சதுர்த்தி திதி நாள் முழுவதும் கிணறு குளம் கேட்டை நட்சத்திரம் பகல் 12.54 மணி பிறகு போர்வெல் மூலம் வரை அமைக்க யோகம் சித்த யோகம் வாஸ்து சாந்தி சதுர்த்தி  சங்கடஹர செய்ய நோய் நல்ல நேரம் 730` 8.30: 430 5.30 தர்ந்தோர்  மாலை 300 4.304 ராகு காலம் குளிக்க நன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை  எடகண்டம் 9.00 10.30. फToo)६u வடக்கு; பரிகாரம் பால் வணங்குங்கள் சூலம் சசியார்  திருக்கோலம் தங்க பல்லக்கில் பவனி  சென்ன கேசவ பெருமாள் நாச்ச மேஷம் துலாம் சிக்கனம் தேவை  திடீர் போகம் ரிஷபம்  விருச்சிகம் வீண் சந்தேகம் தடமான முடிவுகள் மிதுனம் போராடி வெல்வர்கள் தனுசு சோம்பல் அசதி பெரியோரின் ஆசி மகரம் தர்ம காரியங்கள் கடகம் கும்பம்  சிம்மம் புதியவரின் நட்பு காரிய அனுகூலம் கன்னி மனம் நர்வாகத் தறமை புது அத்தியாயம் கார்த்திகை ரோகிணி சந்திீராட்பாம் நாளை நல்லநாளே ஆம்பூர் வேல்முருகன் வல்ஞா ஜோதிடர் 5582026 பறபபபவ வருடமீ செவீவாயீக்கிழறை சித்திரைமாதம் இம்நாள் நேய்பிறை சதுர்த்தி திதி நாள் முழுவதும் கிணறு குளம் கேட்டை நட்சத்திரம் பகல் 12.54 மணி பிறகு போர்வெல் மூலம் வரை அமைக்க யோகம் சித்த யோகம் வாஸ்து சாந்தி சதுர்த்தி  சங்கடஹர செய்ய நோய் நல்ல நேரம் 730` 8.30: 430 5.30 தர்ந்தோர்  மாலை 300 4.304 ராகு காலம் குளிக்க நன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை  எடகண்டம் 9.00 10.30. फToo)६u வடக்கு; பரிகாரம் பால் வணங்குங்கள் சூலம் சசியார்  திருக்கோலம் தங்க பல்லக்கில் பவனி  சென்ன கேசவ பெருமாள் நாச்ச மேஷம் துலாம் சிக்கனம் தேவை  திடீர் போகம் ரிஷபம்  விருச்சிகம் வீண் சந்தேகம் தடமான முடிவுகள் மிதுனம் போராடி வெல்வர்கள் தனுசு சோம்பல் அசதி பெரியோரின் ஆசி மகரம் தர்ம காரியங்கள் கடகம் கும்பம்  சிம்மம் புதியவரின் நட்பு காரிய அனுகூலம் கன்னி மனம் நர்வாகத் தறமை புது அத்தியாயம் கார்த்திகை ரோகிணி சந்திீராட்பாம் - ShareChat
*செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதமும். கிடைக்கும் பலன்களும்.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி* 🌹 செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். 🌹 சங்கடஹர சதுர்த்தி விரதம் மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். ‘ஹர’ என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், ‘சங்கடஹர சதுர்த்தி’ மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம். 🌹 *செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, ‘மகா சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது.* திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும். 🌹 செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். 🌹 திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும். #🕉️சதுர்த்தி விரதம் #🕉️கணபதி போற்றி #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🕉️சதுர்த்தி விரதம் - சித்திரை மே 22 05 செவ்வாய்க்கிழமைசங்கடஹரசதுர்த்தி விரதமும் கிடைக்கும் பலன்களும் சித்திரை மே 22 05 செவ்வாய்க்கிழமைசங்கடஹரசதுர்த்தி விரதமும் கிடைக்கும் பலன்களும் - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நாள் : பராபவ வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 4.5.2026 🌹 திதி : இன்று அதிகாலை 02.39 வரை துவிதியை. பின்னர் திரிதியை 🌹 நட்சத்திரம் : இன்று காலை 09.29 வரை அனுஷம். பின்னர் கேட்டை. 🌹 அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.55 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். 🌹 நல்ல நேரம்.. காலை : 06.00 முதல் 07.00 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 🌹 ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🌹 எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை. 🌹 குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை. 🌹 சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர். 🌹 சந்திராஷ்டம நட்சத்திரம் காலை 09.29 வரை அஸ்வினி பின்பு பரணி 🌹 வழிபாடு 🙏 அம்பிகையை வழிபட மேன்மை பிறக்கும். 🌹 விரதாதி விசேஷங்கள் : அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 🌹 எதற்கெல்லாம் சிறப்பு? சாந்தி பூஜைகள் செய்வதற்கு உகந்த நாள். 🌹 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள். 🌹 நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள். 🌹 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள். #📸பக்தி படம் #🙏🏼ஓம் நமசிவாய #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - நமசிவாய Q ৬( மே சித்திரை 21 4 சிவன் அருளால் இந்த IITGIT இனிய நாளாக அமையட்டும் திங்கட்கிழமை வணக்கம் 0[06) நமசிவாய Q ৬( மே சித்திரை 21 4 சிவன் அருளால் இந்த IITGIT இனிய நாளாக அமையட்டும் திங்கட்கிழமை வணக்கம் 0[06) - ShareChat
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
🙏🏼ஓம் நமசிவாய - நமசிவாய Q ৬( மே சித்திரை 21 4 சிவன் அருளால் இந்த IITGIT இனிய நாளாக அமையட்டும் திங்கட்கிழமை வணக்கம் 0[06) நமசிவாய Q ৬( மே சித்திரை 21 4 சிவன் அருளால் இந்த IITGIT இனிய நாளாக அமையட்டும் திங்கட்கிழமை வணக்கம் 0[06) - ShareChat
#💐Happy Monday #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
💐Happy Monday - வாரத்தின்முதல்நாள் திங்கட்கிழமை கணபதிரேயோற்றி ஓம் 80 சித்திரை 04 21 விநாயகர் ஆசீர்வாதத்துடன் அனபுடன் திங்கட்கிழமை காலைவணக்கம் வாரத்தின்முதல்நாள் திங்கட்கிழமை கணபதிரேயோற்றி ஓம் 80 சித்திரை 04 21 விநாயகர் ஆசீர்வாதத்துடன் அனபுடன் திங்கட்கிழமை காலைவணக்கம் - ShareChat
#🙏அம்மன் துணை🔱 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #💐வாழ்த்து #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏அம்மன் துணை🔱 - அம்மன் போற்றி மே சித்திரை 21 ந்த நாள் நல்ல நாளாக அமையட்டும் திங்கட்கிழமை ிய வணக்கம் காலை அம்மன் போற்றி மே சித்திரை 21 ந்த நாள் நல்ல நாளாக அமையட்டும் திங்கட்கிழமை ிய வணக்கம் காலை - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #💐Happy Monday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - வாரத்தின்முதல்நாள் திங்கட்கிழமை கணயதிரேபோற்றி @@[0 80 சித்திரை 04 21 விநாயகர் ஆசீர்வாதத்து L6oT அன்புடன் திங்கட்கிழறை காலைவணக்கம் வாரத்தின்முதல்நாள் திங்கட்கிழமை கணயதிரேபோற்றி @@[0 80 சித்திரை 04 21 விநாயகர் ஆசீர்வாதத்து L6oT அன்புடன் திங்கட்கிழறை காலைவணக்கம் - ShareChat
#☀️நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்🥵 *நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் சிவபெருமானுக்கு செய்யும் முக்கியமான வழிபாடு என்ன தெரிந்து கொள்வோம்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ கத்திரி நாட்களில் சிவபெருமானுக்கு * பன்னீர் * சந்தனம் * இளநீர் * ஜாதிக்காய் * ஜாபத்திரி * லவங்கம் * பச்சை கற்பூரம் * குங்குமபூ * வெட்டிவேர் * ஏலக்காய் ☘️ போன்ற வாசனை திரவிய பொருட்களை அருகில் உள்ள சிவாலயத்திற்கு வழங்கவும். தங்களால் முடிந்ததை முடிந்த அளவு. ☘️ இறைவன் அருளால் உஷ்ணம் குறைந்து மழை பொழிந்து நாட்டுமக்களும் நாமும் நண்மை அடைவோம். ☘️ வசதி உள்ளார்கள் செம்பினால் ஆன தாரா பாத்திரம் சிவாலயங்களுக்கு வழங்கலாம். ☘️ அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும். ☘️ இந்த அக்னி நட்சத்திரம் நாளில் சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. ☘️ நாளை மே 04 ( திங்கட்கிழமை ) அக்கினி நட்சத்திர காலம் தொடங்கும். மே-28ம் தேதிதான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ☘️ அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும். இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. ☘️ அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை. ☘️ இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். ☘️ எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும். தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள். ☘️ அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார். ☘️ ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவ பெருமான் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டேv இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள். ☘️ சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது. ☘️ பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது சிவபெருமான் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட உண்மை. ☘️ தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் sகெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும். ☘️ தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம். ☘️ இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என சிவ ஆகமங்களில் ரிஷிகளினால் கூறப்பட்டுள்ளது. ☘️ 1, அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். ☘️ 2, நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். ☘️ 3, பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும். ☘️ 4, தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும். ☘️ 5, பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும். ☘️ 6, சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும். ☘️ 7, புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும். ☘️ 8, இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும். ☘️ 8, ருத்ராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும். ☘️ 9, அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும். ☘️ 10, வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும். ☘️ 11, அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும். ☘️ 12, திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். ☘️ 13, பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர். ☘️ 14, நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும். ☘️ 15, மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும். ☘️ 16, மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும். ☘️ 17, எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும். ☘️ 18, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம். ☘️ அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியானm ஒரு நாளில் சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம். ☘️ அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது. ☘️ அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு மட்டுமின்றி வறுமையில் வாடும் அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும். ☘️ ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் சிவபெருமானும் மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார். #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
☀️நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்🥵 - நாளைமுதல்அகிிநட்சத்திரம்ஆரம்பம் USI சிவபெருமானுக்குசெய்யும்முக்கிரமான் ஹழிபாடுஎன்னதெரிந்துகொஸ்வோம் நாளைமுதல்அகிிநட்சத்திரம்ஆரம்பம் USI சிவபெருமானுக்குசெய்யும்முக்கிரமான் ஹழிபாடுஎன்னதெரிந்துகொஸ்வோம் - ShareChat
#🤩Sunday Special💥 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #📸பக்தி படம் #✨கடவுள் #💐வாழ்த்து
🤩Sunday Special💥 - சூரியதேவனேபோற்றி 6@[0) சித்திரை மே 03 60 தெய்வங்களின்ஆசியுன்நலமதரும் இாமிற்றுக்கிடி@ட காலை வணக்கம் அன்படன் சூரியதேவனேபோற்றி 6@[0) சித்திரை மே 03 60 தெய்வங்களின்ஆசியுன்நலமதரும் இாமிற்றுக்கிடி@ட காலை வணக்கம் அன்படன் - ShareChat