ShareChat
click to see wallet page
search
சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி! #😢 யாத்திரை சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்
😢 யாத்திரை சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம் - ShareChat
சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பக்தர்கள், தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.