ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலை மிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப்போர்த்த, காரணம் யாதோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %ah ஓம் நமசிவாய புரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை கரம்எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே மரம் உரித்ததோல் உடுத்த மாதவர் தேவரோடும் சிரம் எடுத்தகைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே. %ah ஓம் நமசிவாய புரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை கரம்எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே மரம் உரித்ததோல் உடுத்த மாதவர் தேவரோடும் சிரம் எடுத்தகைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே. - ShareChat