#📝தகவல் பலகை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடை அடைக்கப்படும் என அறிவிப்பு
கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாட்டை ஒட்டி, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்குப் பிறகு காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ரெங்கா! #renga-vamba!


