பூமியைக் காக்க அன்னை தவமிருந்த தலம்
பெருமாநல்லூர்
கோவர்த்தனாம்பிகை
திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் மண்மாரியால் அழிய இருந்த உலகை தன் தவ வலிமையால் அன்னை மீட்டெடுத்த வரலாறு
முற்காலத்தில் மக்களின் பாவம் செயல்களால் கோபம் கொண்ட ஈசன் பூமியை அழிக்க மணல் மழையை பொழிய செய்தார் உலகம் அழியும் நிலைக்கு சென்றபோது பார்வதி தேவி மக்களை காக்க இத்தலத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து கடும் தவம் புரிந்தார்
அன்னையின் தவத்திற்கு இறங்கிய ஈசன் மணல் மழையை நிறுத்தினார் கோ என்றால் பூமி வசனம் என்றால் காத்தல் மணல் மழையால் அழிய இருந்த பூமியை காத்ததால் அன்னைக்கு
கோவர்த்தனாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது
கடும் தவம் புரிந்த அன்னைக்கு காட்சி கொடுத்த இத்தால இறைவன் உத்தம லிங்கேஸ்வரன்
கிழக்கு நோக்கி அருள் புரிகிறார் இது அபூர்வ தரிசனம் உத்தம சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கலை நயமிக்க ஆலயம்
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாள் நேரில் வந்து வழிபட்ட தலம்
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் கல்வியில் சிறந்து விளங்கவும் தடைகள் அகலவும் கிரகப்பீடைகள் நீங்கவும் இந்த அம்மனை பயப்படுவதால் அனைத்து நன்மைகளும் ஏற்படும்
அருள்மிகு கோவத்தனாம்பிக்கை திருக்கோயில்
பெருமாநல்லூர் திருப்பூர் மாவட்டம்
அம்மனை வழிபடுவோம் அனைத்து நலன்களையும் பெறுவோம் #ஆன்மீகம்


