ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருஎம்பாவை #திருவெம்பாவை #பதிகம்_07 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 13 ్ பைங்குவளைக்காரிமலரால்செங்கமலப்பைம்போதால் அங்கங்குருகினத்தால்பின்னும்அரவத்தால் தங்கள்மலங்கழுவுவார்வந்துசார்தலினால்  எங்கள்பிராட்டியும் எங்கோனும்போன்றிசைந்த பொங்குமடுவிற்புகப்பாயீந்துபாயிந்துநம் சங்கஞ்சிலம்பச்சிலம்புகலந்தார்ப்பகி கொங்கைகள்பொங்ககிகுடையும்புனல்பொங்கப் லோர்எம்பாவாயிர பங்காப்பூம்புனல்பாயீறி தாபே மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : குவளையின் கருமையான மலர் பசுமையான மையாலும் செந்தாமரையின் குளிர்ந்த 66061T ೨60L மையாலும் கையில் வளையற் மலர்களை உடை கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற வந்து பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் 68818 கொள்ள அடைதலாலும் எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி சங்கு வீழ்ந்து மூழ்கி, வளையல்கள் கலகலக்கவும் நம் 865ل ஒலிக்கவும் தனங்கள்  காற்சிலம்புகள் பூரிக்கவும் முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக. எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 13 ్ பைங்குவளைக்காரிமலரால்செங்கமலப்பைம்போதால் அங்கங்குருகினத்தால்பின்னும்அரவத்தால் தங்கள்மலங்கழுவுவார்வந்துசார்தலினால்  எங்கள்பிராட்டியும் எங்கோனும்போன்றிசைந்த பொங்குமடுவிற்புகப்பாயீந்துபாயிந்துநம் சங்கஞ்சிலம்பச்சிலம்புகலந்தார்ப்பகி கொங்கைகள்பொங்ககிகுடையும்புனல்பொங்கப் லோர்எம்பாவாயிர பங்காப்பூம்புனல்பாயீறி தாபே மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : குவளையின் கருமையான மலர் பசுமையான மையாலும் செந்தாமரையின் குளிர்ந்த 66061T ೨60L மையாலும் கையில் வளையற் மலர்களை உடை கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற வந்து பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் 68818 கொள்ள அடைதலாலும் எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி சங்கு வீழ்ந்து மூழ்கி, வளையல்கள் கலகலக்கவும் நம் 865ل ஒலிக்கவும் தனங்கள்  காற்சிலம்புகள் பூரிக்கவும் முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக. - ShareChat