ShareChat
click to see wallet page
search
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து பிரிந்திருந்த அந்த கட்சி மீண்டும் ஒன்றிணைய உள்ளது   கட்சியின் இரண்டு பிரிவுகளில் ஒன்று பாஜகவுக்கும் இன்னொன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளித்து வந்த நிலையில் தற்போது ஏதோ ஒரு கூட்டணியில்தான் அக்கட்சி தொடர உள்ளது அது எந்த கூட்டணி என்பதுதான் எழுந்திருக்கும் பிரதான கேள்வி #📺அரசியல் 360🔴