ShareChat
click to see wallet page
search
1949 ம் ஆண்டு சாது G.ஏசுநேசன் அவர்களால் துவங்கபட்ட குலசேகரம் மலவிளையில் அமைந்துள்ள ஆதி பெந்தேகோஸ்தே ஆலயத்தையும் அதன் ஊழியர்களையும் பற்றி போலி வலைதள கணக்குகளை உருவாக்கி மிகவும் மோசமான கீழ்தரமான போலி பதிவுகளை போட்டு கிறிஸ்தவ போதகர்களையும்,கிறிஸ்தவ விசுவாசிகளையும் கொச்சைபடுத்தும் நோக்கத்துடன் வலைதளங்களில் பதிவுகள் போடுவதை கண்டித்தும் சமூக விரோதிகளை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து ஆசாரிப்பள்ள ஆலய மீட்பு குழு மனு கொடுத்துள்ளனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ٢ ٢ - ShareChat