ShareChat
click to see wallet page
search
அமலாக்கத்துறை ஆதாரங்கள் போதுமான அளவிற்கு இருப்பதால் முதல் கட்ட விசாரணை தேவை இல்லை என்று கூறிய நீதிமன்றம் அமைச்சர் நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இப்படி கோடி கோடியாக கொள்ளை அடிக்க தான் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்து எங்களை தெருக் கோடியில் நிறுத்தி இருக்கிறார்களா என்ற கேள்வி உங்கள் மனதிலும் எழுந்தால் நீங்கள் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கும் தவறை செய்ய மாட்டீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருடர்களை உங்கள் வீட்டு வாசலை மிதிக்க விட மாட்டீர்கள். உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள். Join Arappor Whatsapp Channel here https://whatsapp.com/channel/0029Va50GrUADTOLfyR35340 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - 366 கோடி பண மோசடி பணிநியமனம் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு பீது வழக்கு பதிவு செய்யநீதிமன்றம் உத்தரவு அமச்சர் நேர   ق பணி பியபம் எௌப்டர் எ%முதல் 15% ஐ முதல் 35 லட்சம் லஞ்சம் கமிஷன் APl இறுப்பேறர் இயஜம் న IUED கோடி ஊழல் புகார் அதிகாரிகள் பணி மாறுதலில் ஊழல் ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் 366 கோடி பண மோசடி பணிநியமனம் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு பீது வழக்கு பதிவு செய்யநீதிமன்றம் உத்தரவு அமச்சர் நேர   ق பணி பியபம் எௌப்டர் எ%முதல் 15% ஐ முதல் 35 லட்சம் லஞ்சம் கமிஷன் APl இறுப்பேறர் இயஜம் న IUED கோடி ஊழல் புகார் அதிகாரிகள் பணி மாறுதலில் ஊழல் ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் - ShareChat