ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு காரல் கிரவுல் (Karl Graul *06 பிப்ரவரி 1814*- 10 நவம்பர் 1864) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஆவார். 1849 முதல் 1853 வரை தமிழகத்தில் மறைப் பணியும் தமிழ்ப் பணியும் செய்தார். திருக்குறளைத் தம் தாய் மொழியான ஜெர்மனியில் மொழியாக்கம் செய்திருந்தார். அவர் இறந்து சில நாள்களுக்குப் பின் "DER KURAL DES THIRUVALLUVER" என்னும் பெயரில் திருக்குறளின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - KARL GRAUL 1814 1864 B KARL GRAUL 1814 1864 B - ShareChat