ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ? அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : நடு நாட்டுத் திருத்தலம். தலம் : திருச்சோபுரம். சுவாமி : மங்களபுரீசுவரர், திருச்சோபுரநாதர். அம்பாள் : தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @s நமசிவாய ம வெங்கண்ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னைகொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றைத் தொங்கலானேதூயநீற்றாய்! சோபுரம் மேயவனே! @s நமசிவாய ம வெங்கண்ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னைகொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றைத் தொங்கலானேதூயநீற்றாய்! சோபுரம் மேயவனே! - ShareChat