#sirappaana Eduthurayppu. நிற்கலாம்_*
_*வற்புறுத்தி வாங்கும் எதுவும் வாழ்க்கைக்கு பொருந்தாது. விரும்பி தருவதில் பெறும் சுகம் வேறெதுவும் அதற்கு ஈடாகாது.*_
_வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவர்களை விட, கூச்சம் படாமல் கை நீட்டி கேட்பவர்களுக்கே வாய்ப்புகள் இங்கு அதிகம்._
_*இது இருந்தால் நல்லா இருக்கும் என்பது ஆசை. அதுவும் இருந்தால் நல்லா இருக்கும் என்பது பேராசை.*_
_வாழ்க்கை என்றால் ஏதாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை._ _நிம்மதியாக வாழ்வதே இன்று சாதனை தான்._
_*வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் தினமும் வந்து போகும். தயக்கமின்றி வாழ்ந்து நின்றால் வாழ்க்கை முழுவதும் எழுந்து* *நிற்கலாம்* ._


