பாராமுகமாய் இருக்கிறாயே பரமநயாபரியே என் அம்மை ஆச்சியே அன்பே
மலரவன் தவையை பறித்து அலரவனை துயில் கொள செய்து
மலையவனை கனலுக்குள் ஒளியச்செய்த மங்களமே மூம்மூர்திகளின் தலைவியே இவ் சிறியவன் செயல் ஏது
சிந்தாமணியே விரைந்து அருள்வாயே என் ஆச்சியே
{S. ஜெயவீரபத்திரன் } #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய


