ShareChat
click to see wallet page
search
🌹குரு ராகவேந்திரரின் அறிவுரை ♦️மனதைக் காயப்படுத்தாதீர்கள். ♦️அது கடவுள் வாழும் ஆலயம். மனித உணர்வுகள் என்பது கண்ணாடி யைப் போன்றது. மிக மென்மையானது, விரைவில் உடைந்துவிடக் கூடியது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: ❎கடுமையான வார்த்தைகள் ❎கோபமான தொனி ❎வெறுப்பான பார்வை இவை ஒரு மனிதனின் நிம்மதியைக் குலைத்து, அந்த நாளையே நரகமாக்கி விடும். 🌹ராகவேந்திரர் நமக்குக் கற்றுத் தந்தது இதையே: 🚩"யாரிடமும் கடினமாகப் பேசாதீர்கள். உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு இன்சொல்லால் ஆறுதல் சொல்லுங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய தர்மம்." ஆதலால்... எப்போதும் கனிவுடனும், அன்புடனும் இருப்போம். நம் ராயரின் ஆசி நமக்குப் என்றும் துணையிருக்கும். 🌹குருவே சரணம்... 🌹08.01.2026.. நேசமுடன் விஜயராகவன்... #SriRaghavendra #GuruRayaru #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
🤔 ஆன்மீக சிந்தனைகள் - விஜயராகவன் எப்போதுஅழைப்பாம்என்றுனத்து [5 இருந்தேன் நீகப்பிடப்ட Gl0 தான் மறுகணம் நான்வந்து உனக்குஎன்ன தேவையோஅதைசெப்து முடிப்பேன் விஜயராகவ் விஜயராகவன் எப்போதுஅழைப்பாம்என்றுனத்து [5 இருந்தேன் நீகப்பிடப்ட Gl0 தான் மறுகணம் நான்வந்து உனக்குஎன்ன தேவையோஅதைசெப்து முடிப்பேன் விஜயராகவ் - ShareChat