ShareChat
click to see wallet page
search
குழப்பத்திலே பிறந்து குழப்பத்திலே வளர்ந்து குழப்பத்திலேயே மடிவது அல்ல வாழ்க்கை. கர்ம குளறுபடிகளால் பிறந்தாலும்... குழப்பங்களை உணர்ந்து தெரிந்து அறிந்து கலைந்து தெளிந்து கடந்து... ஆழ்ந்த அறிவின் இறுதி நிலையான ஆழ்ந்த ஞானத்தின் மூலம் மூலத்தை அறிந்து. மூலத்தை நோக்கி பயணித்து. மூலத்தை அடைவதற்கு உண்டான வழிகளைக் கண்டறிந்து. குழப்பங்கள் யாவும் கலைந்து விடுபட்டு. தெளிவு பெறுவதற்க்குண்டான... உபாயமே.... நாம் வாழும் இந்த வாழ்க்கை.. அப்படிப்பட்ட காரண மூலமான ஆதிமூலத்தை உணர்வதற்கு உண்டான உன்னதமான நாளே.... இந்த மகா சிவராத்திரி. அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய. #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - 6 @inclisudi 6 @inclisudi - ShareChat