ShareChat
click to see wallet page
search
#🧐நாட்டு நடப்பு #📺வைரல் தகவல்🤩 #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் மார்ச் 10 சாவித்திரி பாய் புலே அவர்களின் 129வது ஆண்டு நினைவு நாள். சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான இவர், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் கல்விக்காகவும் பாடுபட்டார். #SavitribaiPhule
🧐நாட்டு நடப்பு - ShareChat