ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - [ நமசிவாய ம உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்னநினைவுஉறாதே நித்தலும் கைதொழுமின்! மறிகொள்கையன் வங்க முந்நீர் பொங்குவிடத்தை உண்ட முறி கொள்மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. [ நமசிவாய ம உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்னநினைவுஉறாதே நித்தலும் கைதொழுமின்! மறிகொள்கையன் வங்க முந்நீர் பொங்குவிடத்தை உண்ட முறி கொள்மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. - ShareChat