ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️ ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும், அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 9 ೧೦೦೦o ೨೦೨೭ S %au ஓம் நமசிவாய குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னைகொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன்வெண்தலையில் துற்றல் ஆனகொள்கையானே! சோபுரம் மேயவனே! 9 ೧೦೦೦o ೨೦೨೭ S %au ஓம் நமசிவாய குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னைகொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன்வெண்தலையில் துற்றல் ஆனகொள்கையானே! சோபுரம் மேயவனே! - ShareChat