#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
வீதிக்கு வராது வீட்டுக்குள் அடைந்து
அடுப்படியை பகிர்ந்து வெந்ததை தின்று
விரல் நகம் கடித்து விழி நிலம் பதித்து
அத்தை மகன் கரம் பிடித்து விதியென்று நின்ற காலம்
இன்றில்லை என்றாலும் என் சுதந்திரம் என்பது
இன்னும் முடிவாகவில்லை


