ShareChat
click to see wallet page
search
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🌙ரம்ஜான் வரலாறு📕 #🤲துஆக்கள்🕋 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲இஸ்லாமிய துஆ பேணக்கூடியவர்களுக்கும், பேனாமல் விட கூடியவர்களுக்கும் இறைவன் மறுமை நாளில் வழங்கும் கூலி...!
📗குர்ஆன் பொன்மொழிகள் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நபி தொழுகையை யார் பேணிக் கொள்கிறாரோ, அவருக்கு அது, மறுமை நாளில் ஒளியாகவும்  ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும் தொழுகையை யார் பேணவில்லையோ அவருக்கு அது, மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது. மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவன், ஹாமான், உபைய்யு பின் கலஃப் ஆகியாருடன் இருப்பார் அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அமர் ருழி தரம் ஸஹீஹ் நூல் : முஸ்னது அஹ்மத் : 65?6 0 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நபி தொழுகையை யார் பேணிக் கொள்கிறாரோ, அவருக்கு அது, மறுமை நாளில் ஒளியாகவும்  ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும் தொழுகையை யார் பேணவில்லையோ அவருக்கு அது, மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது. மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவன், ஹாமான், உபைய்யு பின் கலஃப் ஆகியாருடன் இருப்பார் அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அமர் ருழி தரம் ஸஹீஹ் நூல் : முஸ்னது அஹ்மத் : 65?6 0 - ShareChat