ShareChat
click to see wallet page
search
👉 விதைப்பது எதுவோ முளைப்பதும் அதுவே 👈 துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண் என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார் அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா...!! அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி அம்மணி இங்குள்ள பூ விதைகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன் எது வேண்டும் கேள் என்றார்...!! அப்பெண் தாழம்பூ விதையைக் கேட்டாள் அதைப் பராமரிப்பது மிகவும் கடினம் அதோடு அதில் நெறைய பாம்புகள் வேறு வரக்கூடும் இதுவா வேண்டும் என்றார் துறவி...!! எனக்கு தாழம்பூ மிகவும் பிடிக்கும் அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது என்றாள் அப்பெண்மணி...!! புன்னகைத்த துறவி சொன்னார் வாழ்கையும் அப்படிதான் பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அவர்களது குறை பெரிதாகத் தெரியாது என்றார்...!! அந்த ஒரு நொடி அப்பெண்மணி அவள் குறையை உணர்ந்தால் அந்த நொடியே அவள் கணவர் குறையை மறந்தால் உள்ளத்தால் வெட்க்கி தலை கவிழ்ந்து துறவி காலில் விழுந்து வணங்கி விட்டு தன் வீட்டை நோக்கி கணவனிடம் மன்னிப்புக் கேட்க ஓட்டினால்...!! குறிப்பு : தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதால் நம் தகுதி மரியாதை உயரும் என்பதை மட்டும் நம்ப வேண்டும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - sudarsan Sudarsan sudarsan Sudarsan - ShareChat