#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 மகரிஷிகள் உணர்வைச் சுவாசித்தால் “நல்லதாக்க வேண்டும்… நல்லதாக்க முடியும்…” என்ற எண்ண வலு கூடிக் கொண்டே வரும்.
“உயிர் பற்று கொண்டு…” நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.


