குர்ஆனை நல்லமுறையில் ( திறமையுடன்) ஓதுபவர் , நல்லவர்களும் கண்ணியமிக்கவர்களுமான வானவர்களுடன் சொர்கத்தில் இருப்பார்கள். குர்ஆனை (இயலாமையால்) சிரமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கான நற்கூலிகள் உண்டு.
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்._
_புகாரி : 4937_ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ்


