ShareChat
click to see wallet page
search
##📢மார்ச் 19 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் #📺வைரல் தகவல்🤩 தஞ்சையில் ரூ. 800 கோடி சொத்து அபகரிப்பு சம்பவம்
#📢மார்ச் 19 முக்கிய தகவல்🤗 - BREAKING NEWS  19/03/26 Cholan News தஞ்சையில்ரூ 800 கோடி  சொத்து அபகரிப்பு சம்பவம் சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜுதீனின் மனைவி முகமதா பேகம் (76) தனது கணவருக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்க அதிமுக நிர்வாகி கேபில் செந்திலிடம் அதிகாரம் (Pouer of Attorneg) வழங்கியிருந்தார் குற்றச்சாட்டு போலி  ஆவணங்கள் மூலம் சுமார் 800 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்களை செந்தில் மற்றும் அபகரித்துவிட்டதாக தஞ்சை மாவட்ட 12 பேர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பான திருப்பம் கைது முயற்சி மார்ச் 16 அன்று முகமதா பேகத்தை மிரட்டிய வழக்கில்செந்திலை கைது செய்ய போலீசார் அவர் வீட்டிற்குச் சென்றனர். தற்கொலை மிரட்டல் போலீசாரைக் கண்டதும் டிக்கொண்ட செந்தில்  வீட்டை உட்புறமாகப் பூட் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார்  அங்கிருந்துதிரும்பினர். ShareChat / Cholan News BREAKING NEWS  19/03/26 Cholan News தஞ்சையில்ரூ 800 கோடி  சொத்து அபகரிப்பு சம்பவம் சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜுதீனின் மனைவி முகமதா பேகம் (76) தனது கணவருக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்க அதிமுக நிர்வாகி கேபில் செந்திலிடம் அதிகாரம் (Pouer of Attorneg) வழங்கியிருந்தார் குற்றச்சாட்டு போலி  ஆவணங்கள் மூலம் சுமார் 800 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்களை செந்தில் மற்றும் அபகரித்துவிட்டதாக தஞ்சை மாவட்ட 12 பேர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பான திருப்பம் கைது முயற்சி மார்ச் 16 அன்று முகமதா பேகத்தை மிரட்டிய வழக்கில்செந்திலை கைது செய்ய போலீசார் அவர் வீட்டிற்குச் சென்றனர். தற்கொலை மிரட்டல் போலீசாரைக் கண்டதும் டிக்கொண்ட செந்தில்  வீட்டை உட்புறமாகப் பூட் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார்  அங்கிருந்துதிரும்பினர். ShareChat / Cholan News - ShareChat