ShareChat
click to see wallet page
search
தமிழ் மொழி உரிமைப் போரில் ஆதிக்க இந்தியை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவாக, மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த "ஆதிக்க இந்தியை அழிக்கும்" போராட்டம் சிதம்பரத்தில் இன்று (மார்ச் 01, 2026 ஞாயிறு) சிதம்பரம் ரயில் நிலையத்தின் முன்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே 17 இயக்கத் தோழர்கள் இந்திக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, இந்தி எழுத்துக்களை அழிக்க முற்பட்ட போது காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டனர். மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்
🚨கற்றது அரசியல் ✌️ - இயக்கம் ` இராவற்பிரச்அவாகளுக்கு Pa7uroucopuomnohe { a V3ಧನe 9lsel Guungmulsoly ` கம்பரம் இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க   M03 2026` n W   4 uibb LCHIDAMBARAN மே பதினேழு இயக் au3 தாய்ளயமம luna இந்தியளல்லD அரரக் Hdolc இந்தி LL.a Cam3tದ ந்திக்கு சயபமn அழிநும மட்டுற வழ்ச ஈ மபாம ~ a 0 10 CHIDAFBP    முன்னுரிமை? (uurd Mm3ed 00  இயக்கம் ` இராவற்பிரச்அவாகளுக்கு Pa7uroucopuomnohe { a V3ಧನe 9lsel Guungmulsoly ` கம்பரம் இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க   M03 2026` n W   4 uibb LCHIDAMBARAN மே பதினேழு இயக் au3 தாய்ளயமம luna இந்தியளல்லD அரரக் Hdolc இந்தி LL.a Cam3tದ ந்திக்கு சயபமn அழிநும மட்டுற வழ்ச ஈ மபாம ~ a 0 10 CHIDAFBP    முன்னுரிமை? (uurd Mm3ed 00 - ShareChat