ShareChat
click to see wallet page
search
ஜும்ஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்’ என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்கள். (புகாரி: 911) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸீ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது நபி வரசம்பிகோருதை  ஒருவர் தம் அவரின் அவ்விடத்தில் உட்கார்வதை நபிஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். அறிவிப்பாளர் : இப்னுஉமர்ருலி) அறிவித்தார்கள் புகாரி 911 ஸீ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது நபி வரசம்பிகோருதை  ஒருவர் தம் அவரின் அவ்விடத்தில் உட்கார்வதை நபிஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். அறிவிப்பாளர் : இப்னுஉமர்ருலி) அறிவித்தார்கள் புகாரி 911 - ShareChat