ShareChat
click to see wallet page
search
அருணகிரிநாதர் பாடிய இந்தத் திருப்புகழ் பாடல், தலைவலி, காமாலை, காய்ச்சல் போன்ற பல கொடிய பிணிகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு அருமருந்தாகும். பழநி ஆண்டவரை மனதார நினைத்து இந்தப் பாடலைப் பாராயணம் செய்து முருகனின் அருளைப் பெற்றிடுங்கள்! #tamilnews #sivan #Tamil #perumal #rasipalan
tamilnews - அருணகிரிநாதர் பாடியருளிய பழநி திருப்புகழ் Om Tamil Calendar இதோ பாடலின் முதல் வரிகள் 3 தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் வாசம்வெகு விழிவலி வறட்சூலை காயாசு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே அருணகிரிநாதர் பாடியருளிய பழநி திருப்புகழ் Om Tamil Calendar இதோ பாடலின் முதல் வரிகள் 3 தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் வாசம்வெகு விழிவலி வறட்சூலை காயாசு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே - ShareChat