அருணகிரிநாதர் பாடிய இந்தத் திருப்புகழ் பாடல், தலைவலி, காமாலை, காய்ச்சல் போன்ற பல கொடிய பிணிகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு அருமருந்தாகும். பழநி ஆண்டவரை மனதார நினைத்து இந்தப் பாடலைப் பாராயணம் செய்து முருகனின் அருளைப் பெற்றிடுங்கள்!
#tamilnews #sivan #Tamil #perumal #rasipalan