“நீ சாப்பிட்டியா?” — இந்த ஒரு கேள்வியிலேயே அம்மாவின் அளவிட முடியாத அன்பு அடங்கியிருக்கிறது!
நாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும், அம்மாவின் கண்களில் என்றும் குழந்தைகள்தான். தன் கனவுகளை விட பிள்ளைகளின் எதிர்காலத்தையே பெரியதாக நினைக்கும் அந்தத் தியாக உருவத்திற்கு இன்று நன்றி சொல்லுவோம். உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
#⚡ஷேர்சாட் அப்டேட் #tamilnews #🙏கோவில் #✨ஜெய் சாய் ராம்🙏 #Tamil