ShareChat
click to see wallet page
search
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - வார்த்தைகளும் வடுக்களும் மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். ந்ீதிமொழிகள் 18:21) அடிக்கடி கோபப்படும் ஒரு சிறுவனை, அவன் கோபப்படும்போதெல்லாம் வீட்டின் மரவேலியில் ஆணி அடிக்கச் சொன்னார் அவனது தந்தை. கோபத்தை அவன் தன் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதும், அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார். ஆணிகள் பிடுங்கப்பட்டாலும், வேலியில் விழுந்த அந்த ஓட்டைகள் அப்படியே நிரந்தரமாக இருப்பதைக் காண்பித்து "கோபத்தில் நீ கொட்டும் கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிப்பு அது மற்றவர் மனதில் இப்படித்தான் கேட்டாலும், என்றுமே அழியாத, ஆறாத வடுக்களை நிச்சயம் ஏற்படுத்தும்" என்று அவனுக்குப் புரியவைத்தார். நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானவை. கோபத்தில் ஒருவரைப் பேசிவிட்டுப் பின் வருந்துவதை 6 தேவன் நமக்குத் தந்த நாவை மற்றவர்களைக் காயப்படுத்த அல்ல, குணப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் மட்டுமே கவனமாகப் பயன்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான ஞானம் "வார்த்தைகளைக் கொட்டிவிட்டு மன்னிப்பைத் தேடுவதை விட, வார்த்தைகளைக் கொட்டும்முன் மௌனத்தைத் தேடுவதே விவேகம்!" வார்த்தைகளும் வடுக்களும் மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். ந்ீதிமொழிகள் 18:21) அடிக்கடி கோபப்படும் ஒரு சிறுவனை, அவன் கோபப்படும்போதெல்லாம் வீட்டின் மரவேலியில் ஆணி அடிக்கச் சொன்னார் அவனது தந்தை. கோபத்தை அவன் தன் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதும், அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார். ஆணிகள் பிடுங்கப்பட்டாலும், வேலியில் விழுந்த அந்த ஓட்டைகள் அப்படியே நிரந்தரமாக இருப்பதைக் காண்பித்து "கோபத்தில் நீ கொட்டும் கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிப்பு அது மற்றவர் மனதில் இப்படித்தான் கேட்டாலும், என்றுமே அழியாத, ஆறாத வடுக்களை நிச்சயம் ஏற்படுத்தும்" என்று அவனுக்குப் புரியவைத்தார். நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானவை. கோபத்தில் ஒருவரைப் பேசிவிட்டுப் பின் வருந்துவதை 6 தேவன் நமக்குத் தந்த நாவை மற்றவர்களைக் காயப்படுத்த அல்ல, குணப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் மட்டுமே கவனமாகப் பயன்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான ஞானம் "வார்த்தைகளைக் கொட்டிவிட்டு மன்னிப்பைத் தேடுவதை விட, வார்த்தைகளைக் கொட்டும்முன் மௌனத்தைத் தேடுவதே விவேகம்!" - ShareChat