ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு .
................. ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚எழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி
அழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம்
விழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே..!
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🙏🦚🙏🙏🦚🙏🦚🦚 #murugan #Muruga #thiruchentur murug
an #OM MURU🙏 #ஓம் முரு
00:35

