#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் நமசிவாய ஓம் 🕉️🙏*
*🙏🤲🙇♂️கன்னலே!*
*கதிரவனே!*
*கங்கை முடியானே!*
*கருணைக் கடவுளே!*
*கனலேந்தும் கையனே!*
*கனகசபை ஆடலரசனே!*
*கருத்தறிந்து தருபவனே!*
*கயிலாயம் எடுத்தவனே!*
*கடல்நஞ்சுண்ட கண்டனே!*
*கண் கொண்ட நுதலானே!*
*கண்ணுக்கு இனியவனே!*
*கரம் நான்கும் உடையவனே!*
*கற்றைவார்சடைக் கம்பனே!*
*கரியின் ஈர்உரி போர்த்தியவனே!*
*கழலடைந்தார் செல்லும் கதியே!*
*கற்றவர்கள் உண்ணும் கனியே!*
*கருதுவார்க்கு ஆற்ற எளியவனே!*
*கரையிலாக் கருணைமாக்கடலே!*
*கரம் குவிவார் உள்மகிழும் கோனே!*
*கண்ணப்பனுக்கு காட்சி தந்தவனே!*
*கழுமல வளநகர் கனிந்து உறைபவனே!*
*கரங் கூப்பி வணங்குவோம் உன்னையே!🤲👣🙇♂️🕉️🙏*
*கருணை கூர்ந்து அருள் புரிவாயே!🤲🕉️🙏*
*🙏🕉️ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏*
*🙏🕉️திருச்சிற்றம்பலம் 🕉️🙏*


