RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 முடியப்போகிறது*அல்லாஹ்விடம் முறையிடுங்கள் ஈரான் அமெரிக்கா சண்டை நிற்பதற்கு*
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:13
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
01:00
#பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
01:30
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் சனிபகவான் பற்றி தெரிந்து கொள்வோம்*
ஆன்மீக - ShareChat
00:54
#ஆன்மீக #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் மழலைச் செல்வம் பேசவும், பிணிகள் தீரவும் வரம் தரும் "பேசும் பெருமாள்"! 🙏 காஞ்சிபுரம் மாவட்டம், கூழம்பந்தல் எனும் புண்ணிய பூமியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயிலின் சிறப்புகளைப் பற்றி இன்று காண்போம். ✨ ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு: சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்குச் சோழ மன்னர்கள் மற்றும் விஜயகண்ட கோபால மன்னர் காலத்தில் இக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கி.பி 1270-ல் மன்னர் விஜயகண்ட கோபாலர் இக்கோயிலுக்கு வந்தபோது, கருவறையில் இருந்த பெருமாள் அவரிடம் நேரடியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இன்றும் கோயிலின் நிலைகளில் இது குறித்த கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. அதனாலேயே இவருக்கு "பேசும் பெருமாள்" என்ற திருநாமம் நிலைத்தது. 🩺 தீராத குறைகளைத் தீர்க்கும் "சங்கு தீர்த்தம்": இந்தத் தலம் குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் மருத்துவத் தலமாகப் போற்றப்படுகிறது. பேச்சுத் திறன் குறைபாடு: பேசத் தயங்கும் அல்லது பேச இயலாத குழந்தைகளுக்கு இங்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நடைப்பயிற்சி மற்றும் செவித்திறன்: நடக்க இயலாத மற்றும் காது கேளாத குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள். வழிபாட்டு முறை: குழந்தையுடன் தொடர்ந்து 9 வாரங்கள் (முதல் முறை எந்தக் கிழமையில் வருகிறோமோ அதே கிழமையில்) கோயிலுக்கு வர வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி, பெருமாளை 9 முறை வலம் வர வேண்டும். குழந்தையின் முகத்தில் "சங்கு தீர்த்தம்" தெளிக்கப்படும். இந்தத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பருகக் கொடுத்தால் விரைவிலேயே நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 🌸 கூடாரவல்லி மற்றும் முக்கிய விழாக்கள்: மார்கழி மாதத்தில் 108 வகை மூலிகைகள், காய்கறிகள் மற்றும் மலர்களால் ஆன பிரம்மாண்ட "கூடாரப் பந்தல்" அமைக்கப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருமணத்தடை நீங்க: இந்த வழிபாட்டில் கலந்து கொள்வோருக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்வு அமையும். வைகாசி விசாகம்: 15 கிராமங்களைச் சேர்ந்த கருட வாகனங்கள் ஒன்று கூடும் "கருட சேவை" இங்கு மிக விமரிசையாக நடைபெறும். 📍 கோயில் தகவல்கள்: மூலவர்: பேசும் பெருமாள் (ஸ்ரீதேவி, பூதேவியுடன்) இடம்: கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம். நேரம்: காலை 6:00 - 12:00 | மாலை 4:00 - இரவு 8:00 "நம்பிக்கையுடன் ஒருமுறை தரிசிப்போம்... நம் குறைகளைத் தீர்க்க அந்தப் பெருமாள் நிச்சயம் பேசுவார்!"
ஆன்மீக - JMM மதுரை சுற்றுலா a   பார்க்க வேண்டிய 10 இடங்கள் பழமுதிர் சோலை அழகர் கோவில் கூடல் அழகர் கோவில் சமணர்மலை வண்டியூர் மீனாட்சிஅம்மன் மாரியம்மன் கோவில் காந்திநினைவு தெப்பக்குளம் அருங்காட்சியகம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிசயம் தீம்பார்க் திருமலை நாயக்கர் அரணமனை LECEND Motto-Fhssl | SrunauoT | Vamlnoncotical JVM Mcp-Oclal   Shnr1ess Surts Retolution | DICIALTALKIES JMM மதுரை சுற்றுலா a   பார்க்க வேண்டிய 10 இடங்கள் பழமுதிர் சோலை அழகர் கோவில் கூடல் அழகர் கோவில் சமணர்மலை வண்டியூர் மீனாட்சிஅம்மன் மாரியம்மன் கோவில் காந்திநினைவு தெப்பக்குளம் அருங்காட்சியகம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிசயம் தீம்பார்க் திருமலை நாயக்கர் அரணமனை LECEND Motto-Fhssl | SrunauoT | Vamlnoncotical JVM Mcp-Oclal   Shnr1ess Surts Retolution | DICIALTALKIES - ShareChat
#ஆன்மீக #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்: கண்பார்வைக் குறைபாடுகள் நீக்கும் சுக்கிரன் தலம்....* கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி. சுக்கிரன் பெருமாளை வழிபட்டு அருள்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்குச் சென்று, கோலவில்லி ராமரையும் மரகதவல்லித் தாயாரையும் தரிசித்தால் சுக்கிர தோஷம் விலகும்; அவரால் ஏற்படக்கூடிய பலன்கள் பெருகும். மேலும், *கருவறையில் அணையா விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபத்தில் சேர்க்க நல்லெண்ணெய் வழங்கலாம். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்* . தடைகள் நீங்கி கல்யாணம் கூடிவரும். *குழந்தை இல்லாத தம்பதியருக்குப் பெருமாள் அருளால் குழந்தைச் செல்வம் வாய்க்கும்* என்கின்றன ஞானநூல்கள். அதேபோல் 48 நாள்கள் தொடர்ந்து இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கண் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதிகம். சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் கருட பகவானை வணங்கி வழிபட்டுச் சென்றால், வாகன விபத்துகள் நேராது. இங்குள்ள யோக நரசிம்மரை பிரதோஷ நாளில் வந்து வணங்கினால், சகலவிதமான நோய்களும் தீரும். 😯😟😯😟😯 நவகிரகங்களில் குருபகவான் தேவகுரு என்றால், சுக்கிரன் அசுர குரு. இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். 64 கலைகளுக்கும் அதிபதி. அதிகாலை உதயமாகி வானில் ஒளிவீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். ஜோதிடத்தின்படி, ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும், சொகுசான வசதிகளையும் தரக்கூடிய கிரகமாகச் சுக்கிர பகவான் குறிப்பிடப்படுகிறார். காதல், அன்பு, பாசம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன். சுக்கிரனை களத்திரகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இல்லறம் எனும் நல்லறத்தில் நம்மை இணைய வைப்பது கல்யாணம். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, களத்திர காரகன் சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள். சுக்கிரனின் அருளிருந்தால் ஒருவர் சுகவாழ்வு வாழலாம். அப்படிப்பட்ட சுக்கிரனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் தலங்களில் ஒன்று திருவெள்ளியங்குடி. மூலவர் அருள்மிகு க்ஷீராப்திநாதர். சயனக்கோலத்தில் அருள்கிறார். அவரின் தலைமாட்டில் மார்க்கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இவரையே ராமபிரானாக தரிசித்து மகிழ்ந்து, ‘கோலவில்லி ராமர்’ என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவரின் திருப்பெயர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லித் தாயார். அசுரகுலச் சிற்பி மயனால் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கின்றன புராணங்கள். இங்கே பார்வைக் குறைபாடுகளை அகற்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் எம்பெருமான். இந்தத் தலத்தில் சங்கும் சக்கரமும் இல்லாமல் அருள்பாலிக்கிறார் பகவான். கருடாழ்வார் பெருமாளின் சங்கு - சக்கரங்களைத் தாங்கியபடி ஒரு காலை மண்டியிட்டு, மற்றொன்றை குத்துக்காலிட்டபடி எழுந்தருளியிருக்கிறார். காரணம், அசுரகுலச் சிற்பியான மயனின் தவத்தாலும் பிரார்த்தனையாலும் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சங்கு சக்ரதாரியாக அவனுக்குக் காட்சியளித்தார். அவனோ, `கல்யாணக் கோலத்தில் காட்சிதர வேண்டும்’ என்று பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் தமது சங்கு- சக்கரங்களைக் கருடனிடம் கொடுத்துவிட்டு, மணக்கோலத்தைக் காட்டியருளினாராம். மேலும் இங்கே பூமிதேவி, பிரம்மன், இந்திரன், மார்க்கண்டேயர், பராசரர், சுக்கிரன், மயன் முதலானோர் வழிபட்டு பெருமாளின் தரிசனமும் திருவருளும் பெற்றுள்ளார்கள். பெருமாள், வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் தானம் வேண்டி வந்தார். அவருக்குத் தானம் வழங்குவதைத் தடுக்க நினைத்தார் சுக்ராச்சார்யர். எனவே, ஒரு வண்டாக உருவெடுத்து வந்து, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் துவாரத்தை அடைத்துக்கொண்டார். அதை அறிந்த பகவான், தர்ப்பைப்புல்லை எடுத்து, கமண்டல துவாரத்தில் நுழைத்துக் கிளறினார். அதனால், சுக்கிராசார்யரின் பார்வை பறிபோனது. தன் தவற்றை உணர்ந்து வருந்திய சுக்கிராசார்யர் இந்தத் தலத்துக்கு வந்து இந்திர தீர்த்தத்தில் நீராடி, ஒரு மண்டல காலம் தவமிருந்து பெருமாளை வழிபட்டு, கண்ணொளி பெற்றதாகச் சொல்கிறது தல புராணம். இந்த அற்புதத்தைக் குறிக்கும் வகையில், இன்றைக்கும் இந்த ஆலயத்தில் அணையா விளக்கு (நேத்திர தீபம்) சுடர்விடுவதைக் காணலாம். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை திருவெள்ளியங்குடிக்குச் சென்று வாருங்கள். பெருமாளின் திருவருளால் உங்கள் வாழ்வும் உங்கள் பிள்ளைகளின் வாழ்வும் ஒளிமயமாகும். தெரிந்து கொள்வோம்.... 🙏🙏🙏🙏🙏
ஆன்மீக - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ்
ஆன்மீக - மன்னித்தாலும் யார் கர்மா மன்னிக்காது அடுத்தவனை நீ அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க கர்மா உன்னைபின் தொடர்ந்து வரும் ஒருவன் செய்யும் தவறுக்கு மரணம் தண்டனையாக கிடைக்காது. அதையும் தாண்டி அலன் உயிரோடு வாழும் போதே அலன் செய்ததவறை உணர்த்துவதுதான் கர்மா. மன்னித்தாலும் யார் கர்மா மன்னிக்காது அடுத்தவனை நீ அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க கர்மா உன்னைபின் தொடர்ந்து வரும் ஒருவன் செய்யும் தவறுக்கு மரணம் தண்டனையாக கிடைக்காது. அதையும் தாண்டி அலன் உயிரோடு வாழும் போதே அலன் செய்ததவறை உணர்த்துவதுதான் கர்மா. - ShareChat
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம் #ஆன்மீகத் தகவல்🙏🙏 கைகூடும்* தலம்இத்தலத்தில்தான்,* நந்திதேவருக்குத் திருமணம் நடைபெற்றது. "நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம்" என்பது வழக்கு. பங்குனி மாதம் பூச நட்சத்திரத் திருநாளில் இங்கு நடைபெறும் நந்தி கல்யாணத்தைக் கண்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும் என்பது ஐதீகம். அவ்வகையில், திருமழபாடி ஒரு சிறந்த திருமண பிரார்த்தனைத் தலம்இந்த சிவஸ்தலம், திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்தத் திருத்தலத்துக்குச் செல்லலாம். இந்த ஊருக்குப் பெயர் மழபாடி என்று வந்ததற்குக் காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
🙏கோவில் - திருமழபாடி வஜ்ரதம்பநாதர்/1 திருமழபாடி வஜ்ரதம்பநாதர்/1 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை Abdul Kalam
🚹உளவியல் சிந்தனை - வார்த்தை! நல்ல பெரியகஷ்டமாயிருந்தாலும் தாங்கு  எவ்வளவுபெரிய வலியாயிருந்தாலும்சகித்துக் Gಹl6i. மதிப்பளிக்காதஉறவுகளின்பக்கம் அலட்சியமாகபார்க்கும்உறவுகளின் பக்கம் கண்உயர்த்தியும்பார்க்காதேன நீஒருவருக்கும்பிடிக்கவேண்டும் என்றகட்டாயம்எதுவும்இல்லை. பிடிக்கலில்லைஎன்றாலும்எந்த நஷ்டமும்இல்லை. நம்முடைய  Self Respect சுுய மரியாதை) யைகொன்று வாழவேண்டிய கொண் 96.muGo 606060. A. P. J. Abdul Kalam வார்த்தை! நல்ல பெரியகஷ்டமாயிருந்தாலும் தாங்கு  எவ்வளவுபெரிய வலியாயிருந்தாலும்சகித்துக் Gಹl6i. மதிப்பளிக்காதஉறவுகளின்பக்கம் அலட்சியமாகபார்க்கும்உறவுகளின் பக்கம் கண்உயர்த்தியும்பார்க்காதேன நீஒருவருக்கும்பிடிக்கவேண்டும் என்றகட்டாயம்எதுவும்இல்லை. பிடிக்கலில்லைஎன்றாலும்எந்த நஷ்டமும்இல்லை. நம்முடைய  Self Respect சுுய மரியாதை) யைகொன்று வாழவேண்டிய கொண் 96.muGo 606060. A. P. J. Abdul Kalam - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:47