RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்திஸ்டேட்ஸ் நக்ஷத்திரம் ஸ்பெஷல் !* அக்னி நக்ஷத்திரம் காலத்தில் கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பது சிறப்பு. அந்த வகையில்..... இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்... எல்லோரிடமும் தூய்மையான எண்ணத்துடன் பழகுவேன் என்ற பால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று இளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் பரப்புவேன் என்று பன்னீர் அபிஷேகமும்.. இந்த உடல் நிலையற்றது என்று எண்ணி பெருந்தன்மையுடன் இருப்பேன் என்று திருநீறு அபிஷேகமும்.. எப்பொழுதும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுவேன் என்று மஞ்சள் அபிஷேகமும்.. வாழ்க்கை முழுவதும் இறைவா உன் புகழ் பாடுவேன் என்று சந்தன அபிஷேகமும்.. சென்ற இடமெல்லாம் உன் சேவை செய்வேன் என்ற ஜவ்வாது அபிஷேகமும்.. அனைவரிடமும் புனிதமாக இணைந்து சென்று இந்த பிறவி பயணத்தை முடிப்பேன் என்று நீர் அபிஷேகமும் செய்யுங்கள்.. இதுவே இறைவனுக்கு பிடித்த உண்மையான அபிஷேகம்.. மற்றவை எல்லாமே நம்முடைய மன திருப்திக்காக செய்யப்படும் அபிஷேகங்கள். வாழ்க வளமுடன்....🙏🌹
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் மகனாக வந்து திதி கொடுக்கும் அதிசயம்! – திருவண்ணாமலையின் அறியப்படாத ஒரு வரலாறு. 🙏✨🙏✨ திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான கோபுரங்களும், அக்னி மலையும் தான். ஆனால், அண்ணாமலையார் ஒரு மன்னனுக்கு மகனாக இருந்து இன்றும் கடமையாற்றி வருகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 🔱 மன்னர் வல்லாள மகாராஜனும் அண்ணாமலையாரும்: திருவண்ணாமலை கோயிலை நிர்வகித்து வந்த ஹோய்சால மன்னர் வல்லாள மகாராஜனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைகள் இல்லை. "தனக்குப் பின் ஈமச்சடங்குகள் செய்ய வாரிசு இல்லையே" என்ற கவலை அவருக்கு இருந்தது. மன்னரின் தீவிர பக்தியைக் கண்டு மெச்சிய அண்ணாமலையார், ஒரு அசரீரியாகத் தோன்றி, "மன்னனே, கவலை கொள்ளாதே! உனக்கு நானே மகனாக இருப்பேன். உன் மறைவிற்குப் பின் நானே உனக்குச் சடங்குகளைச் செய்வேன்" என்று வாக்கு அளித்தார். 🔱 வாக்கு மாறாத ஈசன்: சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வு, இன்றும் ஐதீகமாகத் தொடர்கிறது. மன்னர் வல்லாள மகாராஜன் மறைந்த போது, அண்ணாமலையாரே மகனாக இருந்து அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாக, இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று, அண்ணாமலையார் கோயிலிலிருந்து புறப்பட்டு 'சம்பந்தனூர்' என்ற இடத்திற்குச் செல்கிறார். அங்கு தன் தந்தைக்காக (மன்னருக்காக) திதி கொடுக்கும் நிகழ்வு மிக விசேஷமாக நடைபெறுகிறது. 🔥 திருவண்ணாமலையின் பிற வியக்கவைக்கும் தகவல்கள்: 📍 அக்னி தலம்: பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான இங்கு, கருவறையில் எப்போதும் ஒரு வெப்பம் நிலவிக்கொண்டே இருக்கும். 📍 மலை தான் லிங்கம்: இங்கு மலை என்பது வெறும் மண் அல்ல, அதுவே சிவலிங்கம். அதனால்தான் கிரிவலப் பாதையில் வெறும் காலோடு நடப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. 📍 பாதாள லிங்கம்: ரமண மகரிஷி தவம் புரிந்த இந்த இடம், இன்றும் ஒரு அமைதியான ஆன்மிக சக்தியை நமக்குள் கடத்துகிறது. "நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை" தலத்தில், பக்தனுக்காக இறைவனே மகனாக இறங்கி வந்த இந்த நிகழ்வு, பக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. 🌸
ஆன்மீக - Copv Rlohia DReddar Copy Rlonts @Rcdulyur Anm reddiyuraanmigam Youl Milg' றைவனே மகனாகவந்து திதிகொடுக்கும் அதிசயம் திருவண்ணாமலைபின் அறியப்படாத ஒரு வரலாறு Copv Rlohia DReddar Copy Rlonts @Rcdulyur Anm reddiyuraanmigam Youl Milg' றைவனே மகனாகவந்து திதிகொடுக்கும் அதிசயம் திருவண்ணாமலைபின் அறியப்படாத ஒரு வரலாறு - ShareChat
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #கீதாசாரம்
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:50
#ஆன்மீக #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
ஆன்மீக - எவர் ஒருவர்  தன்னை அறிந்து கொள்கிறாரோ அவர் கடவுளை வணங்க மாட்டார் அவரால் தியானம் செய்ய தான் முடியும் ஏனெனில் வணங்குவது என்பது வெளிநோக்கி செல்வதுதியானம் என்பது உள்நோக்கி செல்வது ஓஷோ எவர் ஒருவர்  தன்னை அறிந்து கொள்கிறாரோ அவர் கடவுளை வணங்க மாட்டார் அவரால் தியானம் செய்ய தான் முடியும் ஏனெனில் வணங்குவது என்பது வெளிநோக்கி செல்வதுதியானம் என்பது உள்நோக்கி செல்வது ஓஷோ - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - காயத்தையும் எல்லா காலம் ஆற்றும் என்பது பொய்0 அப்பட்டமான வலியோடு எப்படி வாழ்வது என்றுo00 அது கற்றுக் கொடுக்குமே தவிர , வலியை குறைக்காது. வடுக்கள் என்றும் மறையாது. காயத்தையும் எல்லா காலம் ஆற்றும் என்பது பொய்0 அப்பட்டமான வலியோடு எப்படி வாழ்வது என்றுo00 அது கற்றுக் கொடுக்குமே தவிர , வலியை குறைக்காது. வடுக்கள் என்றும் மறையாது. - ShareChat
#🔥 கோடை வெயில் மீம்ஸ் 😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅
🔥 கோடை வெயில் மீம்ஸ் 😂 - ShareChat
00:28
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕காதல் வாழ்க்கை
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:15
#🙏ஆன்மீகம் *காஞ்சி மகா பெரியவா
🙏ஆன்மீகம் - அகத்திற்கு கேடு, ஆத்திரம் நம் அமைதி நமது உடலுக்கு மருந்து வேண்டாமையை நாம் ருந்தாளியாக்கினால் அது விபரீதம் 61 கொள்ளும் சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளியே நிதானிப்பதும் மௌனிப்பதுதான் மௌனம் பலவீனமல்ல பலம் தான் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்ரஹம் அகத்திற்கு கேடு, ஆத்திரம் நம் அமைதி நமது உடலுக்கு மருந்து வேண்டாமையை நாம் ருந்தாளியாக்கினால் அது விபரீதம் 61 கொள்ளும் சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளியே நிதானிப்பதும் மௌனிப்பதுதான் மௌனம் பலவீனமல்ல பலம் தான் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ஸ்ரீமஹாபெரியவா அனுக்ரஹம் - ShareChat
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *கருமாதி*
ஆன்மீக - ShareChat
00:08