RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🕰️ கோடைக்கால நினைவுகள்🌞 *நட்சத்திரம்* *நாளை* *தொடங்குகிறது* 🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍 அக்னி_நட்சத்திரம் பிறந்த கதை முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான். அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான். இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான். அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர். அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறலாமே...
🕰️ கோடைக்கால நினைவுகள்🌞 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 04-06-26 திங்கள் அக்னி நட்சத்திரம் நிறைவு 28-06-26 வியாழன் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 04-06-26 திங்கள் அக்னி நட்சத்திரம் நிறைவு 28-06-26 வியாழன் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - பின்னால் பேசுபவன், புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன, நீ சென்று கொண்டே இரு முன்னால் பின்னால் பேசுபவன், புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன, நீ சென்று கொண்டே இரு முன்னால் - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் குருவோ அவர் சிவன்.* எவர் சிவனோ அவர் ஜகத்குரு.* குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை. குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை. குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை. குருவிற்கு சமமான உயர்வுமில்லை. சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும். தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி. பூஜைக்கு மூலம் குருவின் பாதம். மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம். முக்திக்கு மூலம் குருவின் கிருபை. ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
ஆன்மீக - கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #பத்தி
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - உங்கள் சப்தம் தரையில் கிசுகிசுக்கலாம் ஆனால் அது வானத்தில் இடி முழக்கமாய் கேட்கிறது அதுதான் சுஜூத்தின் வலிமை. உங்கள் சப்தம் தரையில் கிசுகிசுக்கலாம் ஆனால் அது வானத்தில் இடி முழக்கமாய் கேட்கிறது அதுதான் சுஜூத்தின் வலிமை. - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #பத்திஸ்டேட்ஸ்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:08
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - good nடeuயப காலை வணக்கம் புதிய காலை, புதிய வாய்ப்பு உன் கனவுகளுக்கு இன்னொரு துவக்கம் இன்று! good nடeuயப காலை வணக்கம் புதிய காலை, புதிய வாய்ப்பு உன் கனவுகளுக்கு இன்னொரு துவக்கம் இன்று! - ShareChat
#இரவுவணக்கம் #🙏வணக்கம்💐
🙏வணக்கம்💐 - Good ILi@ இரவு வணக்கம் உலகம் உறங்கலாம் ஆனால் உங்கள் லடசியங்கள் விழித்திருக்கடடும் ஆழ்மனதில் விதைக்கப்படும் நம்பிக்கையே காலையில் உங்களை உற்சாகமாக எழ வைக்கும் ! இனிய இரவு" நல் Good ILi@ இரவு வணக்கம் உலகம் உறங்கலாம் ஆனால் உங்கள் லடசியங்கள் விழித்திருக்கடடும் ஆழ்மனதில் விதைக்கப்படும் நம்பிக்கையே காலையில் உங்களை உற்சாகமாக எழ வைக்கும் ! இனிய இரவு" நல் - ShareChat
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *கருமாதி*
ஆன்மீக - ShareChat
00:08