RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
பத்தி - ShareChat
00:13
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
பத்தி - ShareChat
00:36
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
பத்தி - ShareChat
00:19
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
பத்தி - ShareChat
00:15
#பத்தி #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
பத்தி - ShareChat
00:15
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் பாதிப்புகள்* நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு* ஒவ்வொருவரும் தங்களது தினசரி வாழ்வியலை திட்டமிட்டு,* அதனை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மனநிலை - உடல்நிலை- சமூக அணுகுமுறை - ஆகியவை அவர்களின் எண்ணப்படி இயல்பாக நடைபெறும். இதில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டு உங்களுடைய உளவியலில் பாதிப்புகளையும்,அதிர்வுகளையும் ஏற்படுத்தி, உங்களது கவனத்தை திசை திருப்பி, செயலில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அவை செய்வினையின் பக்க விளைவாக இருக்கக்கூடும். அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்களின் மூலமாக செய்வினை பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் தினசரி வாழ்வியல் பாதிப்புகள் உண்டாகும். இதனை நாள்ககை கடத்தாமல் துல்லியமாக அவதானித்து ,பிரத்யேக வழிபாட்டின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை தேட வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். செய் வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் உங்களுடைய மன நிலையிலும், எண்ணங்களிலும், மற்றவர்களை பார்க்கும் பார்வையிலும் திடீரென அசாதாரணமான நிலைப்பாடு ஏற்படும். இதை தவிர்த்து உங்களின் இயல்பை மீட்டெடுக்க வேண்டும் என்றால்... ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு சென்று அங்குள்ள யோக நரசிம்மரின் திரு உருவ புகைப்படத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை வீட்டில் வரவேற்பறையில் அதாவது அந்தப் புகைப்படத்தை நீங்கள் வைத்து பூஜித்து வலம் வரும் வகையில் வைத்திட வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த யோக நரசிம்மரின் புகைப்படத்திற்கு ஆறு தீபங்களை சிவப்பு வண்ண திரிகளால் ஏற்றி, அரளி பூ சாற்றி வழிபட வேண்டும். அந்தத் தருணத்தில் பன்னிரண்டு முறை யோக நரசிம்மரை வலம் வந்து, செய்வினை பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என பிரார்த்தித்தால். உங்களுக்கு பரிபூரணமான அருள் கிடைத்து செய்வினை தோஷம் நீங்கிவிடும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மேற்கொண்டால் உரிய பலன் முழுமையாக கிடைக்கும்.
ஆன்மீக - ShareChat
#ஆன்மீக #🙏கோவில் மீனாட்சி: *அன்னை ஆளும் ஞான பூமி! *👑 சொக்கநாதரின் பேரன்பு!* கடம்பவனத்தின் பேரதிசயம் தென்பாண்டி நாட்டின் மகுடம், கலைகளின் சங்கமம் மதுரை! இங்கு ஈசன் அதிகாரத்தைக் காட்டவில்லை, அன்பைக் காட்டுகிறான். அன்னையின் ஆட்சி நடக்கும் மதுரையின் ரகசியங்கள் இதோ... 👇 ✨ மற்ற சிவத்தலங்களில் சிவபெருமானுக்குத்தான் முதல் பூசை நடக்கும். ஆனால் மதுரையில் அன்னை மீனாட்சிக்குத்தான் முதல் பூசை, முதல் மரியாதை. "பெண்மையைப் போற்றும்" மிக உயரிய தலம் இது. மதுரையில் மீனாட்சி அம்மனே பட்டத்தரசி. இன்றும் மதுரையின் அரசாட்சி அவரிடமே இருப்பதாக ஐதீகம். பெண்களின் வீரத்திற்கும், அறிவிற்கும் அடையாளமாக அன்னை இங்கு வீற்றிருக்கிறார். மதுரையில் ஈசன் ஒரு அரசனாகவே வாழ்ந்தார். ஏழைப் பாட்டிக்கு (வந்தி) பிட்டுக்கு மண் சுமந்தது, வேடன் உருவம் எடுத்தது என அவர் செய்த 64 திருவிளையாடல்களும் மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் பதிந்துள்ளன.பக்திக்காகத் தன் பரம்பொருள் நிலையைக் கூட மறந்து, ஒரு சாதாரண கூலியாளாக வந்து மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசனின் கருணையை மதுரையில் மட்டுமே காண முடியும். சிதம்பரத்தில் இடது காலைத் தூக்கி ஆடும் நடராஜர், மதுரையில் மட்டும் வலது காலைத் தூக்கி ஆடுவார். தன் பக்தன் ராஜசேகர பாண்டியன் கேட்டுக் கொண்டதற்காக, கால் வலிக்குமே என்று கருதி ஈசன் தன் காலை மாற்றி ஆடிய இடம் இது. உலகிலேயே மதுரை வெள்ளியம்பலத்தில்தான் நடராஜப் பெருமான் வலது காலைத் தூக்கி ஆடுகிறார். பக்தனின் விருப்பத்திற்காகத் தன் நிலையையே மாற்றிக் கொண்ட எளியவன் நம் ஈசன்! "அதிகாரத்தால் அடைய முடியாத இறைவனை, மதுரையில் மீனாட்சியின் அன்பால் எளிதாக அடையலாம்!" 🙏
ஆன்மீக - மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: மாபெரும் அன்பு, பேரரசிக்கு! The Voiceof TheUniverse (niveroe) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: மாபெரும் அன்பு, பேரரசிக்கு! The Voiceof TheUniverse (niveroe) - ShareChat
#ஆன்மீக #🙏கோவில் சனிப்பெயர்ச்சி* மார்ச் 6 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.* தமிழகத்தில் எந்தக் கோவில்களில் விசேஷம்..? சனிப்பெயர்ச்சி பூஜை நடக்கும் தமிழக கோவில்கள் சனி தோஷம் நீங்கவும், சனி பகவானின் அருளைப் பெறவும் சனிப்பெயர்ச்சி அன்று இந்த முக்கிய திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது! பக்தர்கள் அதிகம் குவியும் சில முக்கிய கோவில்கள் இதோ: தர்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு (காரைக்கால்): சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ள சிறப்புமிக்க திருத்தலம். சனிப்பெயர்ச்சியின் போது இங்கு மிக பிரம்மாண்டமான பூஜைகள் நடைபெறும். குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் (தேனி): தமிழகத்தில் சனி பகவான் சுயமாக தோன்றிய திருத்தலம் இதுவாகும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமாகவும் கருதப்படுகிறது. ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் (தூத்துக்குடி): இங்குள்ள பைரவர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அக்னீஸ்வரர் கோவில், திருக்கொள்ளிக்காடு (திருவாரூர்): அக்னி பகவானின் பிடியில் இருந்து விடுபட்ட சனி பகவான் அருள்பாலிக்கும் தலம். சனி தோஷ நிவர்த்திக்கான முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று. சூரியனார் கோவில் (கும்பகோணம்): நவகிரகங்களுக்கு என தனித்தனியாக சன்னதிகள் உள்ள புகழ்பெற்ற கோவில். இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த முக்கிய திருத்தலங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களிலும் சனிப்பெயர்ச்சி அன்று சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெறும். அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சனி பகவானின் அருளை பெறுவோம்! 🙏 ஓம் சனீஸ்வராய நமஹ 🙏
ஆன்மீக - சனிப்பெயர்ச்சி பூஜைநடக்கும் தமிழக கோவில்கள் MAHA DIVINE MAA DIVINE சனிப்பெயர்ச்சி பூஜைநடக்கும் தமிழக கோவில்கள் MAHA DIVINE MAA DIVINE - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:47
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
👉வாழ்க்கை பாடங்கள் - வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" - ShareChat