RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:47
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
👉வாழ்க்கை பாடங்கள் - வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" வாழ்க்கையின் ரகசியங்கள் *எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "ల_ufDl6o6u' *எவ்வளவு தூரமாக ுக்கிறோமோ, அவ்வளவு மமரியாதை" *எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு மன அமைதி" ە எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு ஈநிம்மதி" * எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு ஈமதிப்பு" - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் பாதிப்புகள்* நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு* ஒவ்வொருவரும் தங்களது தினசரி வாழ்வியலை திட்டமிட்டு,* அதனை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மனநிலை - உடல்நிலை- சமூக அணுகுமுறை - ஆகியவை அவர்களின் எண்ணப்படி இயல்பாக நடைபெறும். இதில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டு உங்களுடைய உளவியலில் பாதிப்புகளையும்,அதிர்வுகளையும் ஏற்படுத்தி, உங்களது கவனத்தை திசை திருப்பி, செயலில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அவை செய்வினையின் பக்க விளைவாக இருக்கக்கூடும். அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்களின் மூலமாக செய்வினை பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் தினசரி வாழ்வியல் பாதிப்புகள் உண்டாகும். இதனை நாள்ககை கடத்தாமல் துல்லியமாக அவதானித்து ,பிரத்யேக வழிபாட்டின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை தேட வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். செய் வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் உங்களுடைய மன நிலையிலும், எண்ணங்களிலும், மற்றவர்களை பார்க்கும் பார்வையிலும் திடீரென அசாதாரணமான நிலைப்பாடு ஏற்படும். இதை தவிர்த்து உங்களின் இயல்பை மீட்டெடுக்க வேண்டும் என்றால்... ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு சென்று அங்குள்ள யோக நரசிம்மரின் திரு உருவ புகைப்படத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை வீட்டில் வரவேற்பறையில் அதாவது அந்தப் புகைப்படத்தை நீங்கள் வைத்து பூஜித்து வலம் வரும் வகையில் வைத்திட வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த யோக நரசிம்மரின் புகைப்படத்திற்கு ஆறு தீபங்களை சிவப்பு வண்ண திரிகளால் ஏற்றி, அரளி பூ சாற்றி வழிபட வேண்டும். அந்தத் தருணத்தில் பன்னிரண்டு முறை யோக நரசிம்மரை வலம் வந்து, செய்வினை பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என பிரார்த்தித்தால். உங்களுக்கு பரிபூரணமான அருள் கிடைத்து செய்வினை தோஷம் நீங்கிவிடும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மேற்கொண்டால் உரிய பலன் முழுமையாக கிடைக்கும்.
ஆன்மீக - ShareChat
#ஆன்மீக #🙏கோவில் மீனாட்சி: *அன்னை ஆளும் ஞான பூமி! *👑 சொக்கநாதரின் பேரன்பு!* கடம்பவனத்தின் பேரதிசயம் தென்பாண்டி நாட்டின் மகுடம், கலைகளின் சங்கமம் மதுரை! இங்கு ஈசன் அதிகாரத்தைக் காட்டவில்லை, அன்பைக் காட்டுகிறான். அன்னையின் ஆட்சி நடக்கும் மதுரையின் ரகசியங்கள் இதோ... 👇 ✨ மற்ற சிவத்தலங்களில் சிவபெருமானுக்குத்தான் முதல் பூசை நடக்கும். ஆனால் மதுரையில் அன்னை மீனாட்சிக்குத்தான் முதல் பூசை, முதல் மரியாதை. "பெண்மையைப் போற்றும்" மிக உயரிய தலம் இது. மதுரையில் மீனாட்சி அம்மனே பட்டத்தரசி. இன்றும் மதுரையின் அரசாட்சி அவரிடமே இருப்பதாக ஐதீகம். பெண்களின் வீரத்திற்கும், அறிவிற்கும் அடையாளமாக அன்னை இங்கு வீற்றிருக்கிறார். மதுரையில் ஈசன் ஒரு அரசனாகவே வாழ்ந்தார். ஏழைப் பாட்டிக்கு (வந்தி) பிட்டுக்கு மண் சுமந்தது, வேடன் உருவம் எடுத்தது என அவர் செய்த 64 திருவிளையாடல்களும் மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் பதிந்துள்ளன.பக்திக்காகத் தன் பரம்பொருள் நிலையைக் கூட மறந்து, ஒரு சாதாரண கூலியாளாக வந்து மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசனின் கருணையை மதுரையில் மட்டுமே காண முடியும். சிதம்பரத்தில் இடது காலைத் தூக்கி ஆடும் நடராஜர், மதுரையில் மட்டும் வலது காலைத் தூக்கி ஆடுவார். தன் பக்தன் ராஜசேகர பாண்டியன் கேட்டுக் கொண்டதற்காக, கால் வலிக்குமே என்று கருதி ஈசன் தன் காலை மாற்றி ஆடிய இடம் இது. உலகிலேயே மதுரை வெள்ளியம்பலத்தில்தான் நடராஜப் பெருமான் வலது காலைத் தூக்கி ஆடுகிறார். பக்தனின் விருப்பத்திற்காகத் தன் நிலையையே மாற்றிக் கொண்ட எளியவன் நம் ஈசன்! "அதிகாரத்தால் அடைய முடியாத இறைவனை, மதுரையில் மீனாட்சியின் அன்பால் எளிதாக அடையலாம்!" 🙏
ஆன்மீக - மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: மாபெரும் அன்பு, பேரரசிக்கு! The Voiceof TheUniverse (niveroe) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: மாபெரும் அன்பு, பேரரசிக்கு! The Voiceof TheUniverse (niveroe) - ShareChat
#ஆன்மீக #🙏கோவில் சனிப்பெயர்ச்சி* மார்ச் 6 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.* தமிழகத்தில் எந்தக் கோவில்களில் விசேஷம்..? சனிப்பெயர்ச்சி பூஜை நடக்கும் தமிழக கோவில்கள் சனி தோஷம் நீங்கவும், சனி பகவானின் அருளைப் பெறவும் சனிப்பெயர்ச்சி அன்று இந்த முக்கிய திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது! பக்தர்கள் அதிகம் குவியும் சில முக்கிய கோவில்கள் இதோ: தர்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு (காரைக்கால்): சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ள சிறப்புமிக்க திருத்தலம். சனிப்பெயர்ச்சியின் போது இங்கு மிக பிரம்மாண்டமான பூஜைகள் நடைபெறும். குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் (தேனி): தமிழகத்தில் சனி பகவான் சுயமாக தோன்றிய திருத்தலம் இதுவாகும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமாகவும் கருதப்படுகிறது. ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் (தூத்துக்குடி): இங்குள்ள பைரவர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அக்னீஸ்வரர் கோவில், திருக்கொள்ளிக்காடு (திருவாரூர்): அக்னி பகவானின் பிடியில் இருந்து விடுபட்ட சனி பகவான் அருள்பாலிக்கும் தலம். சனி தோஷ நிவர்த்திக்கான முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று. சூரியனார் கோவில் (கும்பகோணம்): நவகிரகங்களுக்கு என தனித்தனியாக சன்னதிகள் உள்ள புகழ்பெற்ற கோவில். இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த முக்கிய திருத்தலங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களிலும் சனிப்பெயர்ச்சி அன்று சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெறும். அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சனி பகவானின் அருளை பெறுவோம்! 🙏 ஓம் சனீஸ்வராய நமஹ 🙏
ஆன்மீக - சனிப்பெயர்ச்சி பூஜைநடக்கும் தமிழக கோவில்கள் MAHA DIVINE MAA DIVINE சனிப்பெயர்ச்சி பூஜைநடக்கும் தமிழக கோவில்கள் MAHA DIVINE MAA DIVINE - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் #🕉️ஓம் முருகா ரத்தின வேல்* சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையைச் சார்ந்த நயினப்பச் செட்டியார் கொழும்புவில் தொழில் செய்த போது ஒரு ரத்தின கற்கள் பதித்த வேலினைச் செய்தார். கொழும்புவில் இருந்து அவர்கள் பரம்பரையினர், தேவகோட்டைக்கு வந்தபோது பாதுகாப்பு கருதி ரத்தினவேலை விபூதி பெட்டிக்குள் வைத்து, பூமிக்குள் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். அதன் மகிமை வெளிப்பட ஆரம்பித்தபின், உலக நலனுக்காக அந்த வேலினை, பூஜை செய்து அதனால் அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தகுதியான நபராக தீர்மானித்து கண்டனூர் அருளாடியார் குட்டையய்யா என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் அருளாடியார் அவர் பரம்பரையினரும் ரத்தின வேலை விபூதி பைக்குள் வைத்து குன்றக்குடி அன்னதான மடத்தில் பாதுகாப்பாக வைத்து நித்ய பூஜைகளையும் பழனி பாதயாத்திரை சமயத்தில் பையுடன் எடுத்தும் செல்வார்கள். வழிநெடுகிலும் மக்கள் தரிசனம் செய்வார்கள். பைக்குள்தான் வேல் வைக்கப்பட்டிருக்கும். சிறப்பு வாய்ந்த இந்த ரத்தின வேலினை தேவகோட்டை நகரத்தார்கள் குன்றக்குடியில் இருந்து பெற்று வந்து ஆண்டுதோறும் மாசிமகத் திருநாளில் தேவகோட்டை நகரச்சிவன் கோயிலில் இருந்து வெள்ளித் தாம்பாளத்தில் பட்டுத்துணியின் மேல் வைத்து நகரப் பள்ளிக் கூடத்திற்கு (கோட்டையம்மன் கோயில் அருகில்) எடுத்துச் செல்வார்கள். நாற்பது வகை நகரத்தார்களில் அறங்காவலராக இருக்கும் அறுபது வயது நிரம்பிய ஒருவர் இந்த வேலை சுமந்து கொண்டு வருவார். இதற்காக அவர் ஒரு மாத காலமாக விரதம் இருப்பார். மங்கல வாத்யம் முழங்க முருகப்பெருமான் பக்தி பாடல்களுடன், கட்டியம் கூறிட பயபக்தியுடன் விபூதி பையிலிருந்து ரத்தின வேலை எடுத்துக்கொண்டு பாதையெங்கும் "மாத்து" எனப்படும் துணிகளை விரித்து அதன்மேல் நடந்து செல்வார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் ரத்தின வேலுக்கு பன்னீரால் தங்கள் கைகளாலேயே (ஆண்கள் மட்டும்) அபிஷேகம் செய்து மகிழ்வார்கள். ஒரு கி. மீ. தொலைவிலுள்ள நகரப்பள்ளிக் கூடத்திற்கு எடுத்துச்சென்று அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் முருகப்பெருமான் திருக்கரங்களில் சார்த்தி சிறப்பு பூஜை செய்வார்கள். ஒரு முறை இந்த ரத்தினவேலை வெளியே எடுத்தால் குறைந்தது 32 மூட்டை அரிசி சாதம் வடித்து ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்படுவதால், அந்தணர்களுக்கு காய்கறிகளும் நியதி முதல் நாள் அரிசியும், வழங்குவார்கள். மாசிமகத்தன்று மகேஸ்வர பூஜை என்னும் அன்னம் பாலிப்பினை ஊர் மக்கள் அனைவரும் உண்ணும் வண்ணம் நகரத்தார் பெரு மக்கள் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றார்கள். "வேலை வணங்குவதே வேலை " வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல் குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் தேவர்களும் போற்றும் வேல் மூவர்களும் போற்றும் வேல் அம்பிகை தந்த வேல் ஆண்டியிடம் உல்ல வேல் ஆதரித்து காக்கும் வேல் ஆனந்தம் ஆன வேல்.
பத்திஸ்டேட்ஸ் - : [AJJAUIUINE : [AJJAUIUINE - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - ன்றையஉலகில் தேவைகள் மட்டும் ல்லையென்றால் மனிதர்கள் ருவருக்கொருவர் பேசவே யோசிப்பார்கள் ன்றையஉலகில் தேவைகள் மட்டும் ல்லையென்றால் மனிதர்கள் ருவருக்கொருவர் பேசவே யோசிப்பார்கள் - ShareChat
#ஆன்மீகத் தகவல்🙏🙏 #😍குட்டி கதை📜 🕉️*வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ — இதன் பின்னால் மறைந்திருக்கும் இதிகாச ரகசியம்* 🕉️ 🦚🦚 “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” — இந்தச் சொற்றொடரை நாம் அன்றாட வாழ்வில் பலமுறை கேட்டிருப்போம். திறமை உள்ளவருக்கு சிறிய வாய்ப்பே கிடைத்தாலும் அதை பெரும் சாதனையாக மாற்ற முடியும் என்பதே இதன் சாரம். ஆனால் இந்தப் பழமொழி எவ்வாறு உருவானது தெரியுமா? இதன் வேர்கள் இரு மகா இதிகாசங்களில் — மகாபாரதமும் ராமாயணமும் — ஆழமாகப் பதிந்துள்ளன. மகாபாரதத்தில் நிகழ்ந்த அதிசயம் பாண்டவர்களும் கௌரவர்களும் சிறுவர்களாக இருந்த காலம். அரண்மனைத் தோட்டத்தில் அவர்கள் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியான விளையாட்டு வேளையில், தவறுதலாக பந்து அருகிலிருந்த ஆழமான கிணற்றுக்குள் விழுந்தது. அனைவரும் கிணற்றைச் சுற்றி நின்று பந்தை எடுக்க முயன்றனர். கிணறு ஆழமாக இருந்ததால் யாராலும் அதை எடுக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக வந்தார் துரோணாச்சாரியர். சிறுவர்களின் கவலையைப் பார்த்து அவர் கேட்டார்: “அம்பெய்து பந்தை எடுக்கலாமே?” தர்மன் (யுதிஷ்டிரன்) மரியாதையுடன் பதிலளித்தான்: “அம்பு எய்தினால் பந்து கிழிந்துவிடும் குருவே!” துரோணர் சிரித்தார். அருகில் இருந்த தர்ப்பைப் புல்லைக் கொண்டு, அதையே அம்பாக மாற்றினார். மிகுந்த திறமையுடன் அந்தப் புல்லை பந்தின் மீது எய்தினார். பின்னர், அதற்கு மேல் மற்ற புல் அம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக எய்தி, அவை ஒன்றோடொன்று இணையும் படி செய்து, கயிறுபோன்ற அமைப்பை உருவாக்கினார். கைக்கெட்டும் தொலைவிற்கு அந்த ‘புல் கயிறு’ வந்ததும், அதை மெதுவாக இழுத்தார். பந்து மேலே வந்தது! சிறுவர்கள் ஆச்சரியத்தில் திகைத்தனர். அந்த நொடி — ஒரு உண்மை உலகுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! துரோணரின் உறுதி துரோணர் ஒரு சாதாரண குரு அல்லர். குருகுலத்தில் படித்தபோது நண்பனான துருபதன், “நான் மன்னனானால் உனக்கு உதவுவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தான். ஆனால் காலம் மாறியபோது, துருபதன் மன்னனான பிறகும் அந்த நட்பை மறுத்தான். அவமதிக்கப்பட்ட துரோணர், தானும் உயர்ந்து நிற்பேன் என்று உறுதி எடுத்தார். பீஷ்மர் அவரின் திறமையை அறிந்து, குருகுல ஆசானாக நியமித்தார். துரோணர் ராஜகுருவாக உயர்ந்து, தன்னை அவமதித்தவருக்கு நிகராக நின்றார். அவரது வாழ்க்கையே அந்தப் பழமொழியின் சாட்சியம். ராமாயணத்தில் நிகழ்ந்த சம்பவம் இப்போது ராமாயணத்திற்குச் செல்லலாம். இராமரும் சீதையும் வனவாசத்தில் இருந்த காலம். இலக்குவன் உணவு தேடி சென்றிருந்தான். அப்போது சித்திரகூடத்தில் ஒரு மரத்தடியில், சீதையின் மடியில் தலை வைத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார் இராமர். அந்த நேரத்தில், இந்திரனின் மகனான ஜயந்தன், சீதையின் அழகைக் கண்டு மயங்கி, காக்கை வடிவம் எடுத்து அருகில் வந்தான். அவன் காமத்தால் மூடப்பட்டு, சீதையின் மார்பில் கொத்தியான். இராமரிடம் அப்போது வில் இருந்தது. ஆனால் அம்பு இல்லை. ஒரு கணமும் தாமதிக்காமல், தரையில் இருந்த ஒரு புல்லைக் கிள்ளி, அதை வில்லில் மாட்டி எய்தினார். அந்தப் புல் அம்பாக மாறி, ஜயந்தனைத் தாக்கியது. அவனது ஒரு கண் பறிபோனது. தப்பிக்க முயன்றும் முடியாமல், இறுதியில் இராமரிடம் சரணடைந்தான். அப்போது சீதை கேட்டாள்: “அம்பு இல்லாமல் எப்படி எய்தினீர்?” இராமர் மெதுவாகச் சிரித்து, “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்று கூறினார் என்று பரம்பரை கூறுகிறது. பழமொழியின் உண்மை பொருள் இந்த இரு இதிகாச நிகழ்வுகளும் சொல்லும் பாடம் ஒன்றே: திறமை உள்ளவருக்கு சூழ்நிலை தடையாகாது. அறிவு உள்ளவருக்கு குறைபாடு தடை அல்ல. மனவலிமை உள்ளவருக்கு சிறு வாய்ப்பே பெரிய வெற்றியாக மாறும். புல் என்பது சாதாரண பொருள். ஆனால் வல்லவன் கையில் அது ஆயுதமாகிறது. அதனால் தான் இன்றளவும் நாம் பெருமையாகச் சொல்கிறோம்: “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.” ✍️🦚
ஆன்மீகத் தகவல்🙏🙏 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திகாச ரகசியம் தன் பின்னபல் மறைந்திருக்கும் தெரிந்துகொள்ளுங்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திகாச ரகசியம் தன் பின்னபல் மறைந்திருக்கும் தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
#பத்தி #ஆன்மீகத் தகவல்🙏🙏 அந்தணரும்... பிளவுபட்ட இலையும்! 🍚 ஒரு ஊரில் ஒரு ஏழை அந்தணர் இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர், எந்நேரமும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் யாரிடமும் சென்று உதவி கேட்டதே இல்லை. "எல்லாவற்றையும் அந்தப் பரம்பொருள் கவனித்துக் கொள்வார்" என்பதே அவர் திண்ணமான நம்பிக்கை. ஒருநாள் அவர் வீட்டில் சமைக்க ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. பசி வாட்டியது. அவர் அமைதியாகத் தன் பூஜையறையில் அமர்ந்து ஒரு சுலோகத்தை எழுதினார். அதில், "இறைவா! நீயே எல்லாவற்றையும் தருபவன், ஆனால் என்னிடம் இப்போது எதுவும் இல்லை. என் நம்பிக்கையில் ஏதோ பிழை இருக்கிறதோ?" என்று எழுதி, அந்த ஓலையில் ஒரு சிறிய கோடு கிழித்தார் (அதாவது அவர் நம்பிக்கை லேசாகத் தளர்ந்தது போல). சிறிது நேரத்தில், ஒரு சிறுவன் அவர் வீட்டு வாசலில் ஒரு பெரிய மூட்டையுடன் வந்தான். அதில் தானியங்கள், பழங்கள், இனிப்புகள் என அனைத்தும் இருந்தன. அந்தணரின் மனைவி வியந்து போய், "யாரப்பா நீ? இதை யார் கொடுத்தது?" என்று கேட்டார். சிறுவன் சொன்னான், "இதோ உன் கணவர்தான் இதைத் தந்து விடச் சொன்னார். ஆனால் கொடுக்கும்போது அவர் என் முதுகில் லேசாகக் கிள்ளிவிட்டார்" என்று கூறிவிட்டு மறைந்தான். அந்தணர் வந்ததும் ஆச்சரியப்பட்டார். சிறுவனின் முதுகில் தழும்பைக் கண்டதும் அவர் கதறி அழுதார். தான் ஓலையில் கிழித்த அந்தக் கோடுதான், அந்தப் பரம்பொருளின் முதுகில் வலியாகப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தார். "நான் கேட்காமலேயே தரக் காத்திருக்கும் உன்னை சந்தேகித்து விட்டேனே!" என்று வருந்தினார். "நீ எப்போது யாரிடமும் எதையும் கேட்பதில்லை என்று உறுதியெடுக்கிறாயோ, அப்போது அந்தப் பரம்பொருளே உனக்கு வேண்டியதைச் சுமந்து வருவார்!" 🙏✨ #நம்பிக்கை #பரம்பொருள் #கேட்காமல்வருவார் #சித்தர்நெறி #இந்து_சமயவகுப்பு
பத்தி - அந்தம் பரம்பொருளே உனக்கு வேண்டியதைசி சுமந்து வருவார் 5 Ulenp?  Bguelen . १९७ நம்பிட்சையில்  Ocnrqinn ` Gon' ிழை?/ Bouuni The Voiceof TheUniverse  (niekse) அந்தம் பரம்பொருளே உனக்கு வேண்டியதைசி சுமந்து வருவார் 5 Ulenp?  Bguelen . १९७ நம்பிட்சையில்  Ocnrqinn ` Gon' ிழை?/ Bouuni The Voiceof TheUniverse  (niekse) - ShareChat
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:29