RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
பத்தி - பகவான் விஷ்ணு போற்றி! கருணையால் நிறைந்த ஹரியின் பாதங்களை நாடினால் மனதில் அமைதி நிலைக்கும் ! இனிய காலை வணக்கம் பகவான் விஷ்ணு போற்றி! கருணையால் நிறைந்த ஹரியின் பாதங்களை நாடினால் மனதில் அமைதி நிலைக்கும் ! இனிய காலை வணக்கம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - (ood ((Couino காலை வணக்கம் எண்ணங்கள் ஈடேற வேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மடடுமே விதைக்க கற்றுக்கொள்! @ (ood ((Couino காலை வணக்கம் எண்ணங்கள் ஈடேற வேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மடடுமே விதைக்க கற்றுக்கொள்! @ - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:32
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் தாங்குவது *ஆதி சேஷன் என்ற பாம்பு: *பற்றி அறிவியல் பூர்வமான உண்மை* சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை. ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது. இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது. 16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர். இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர். “கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர். ‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது. நன்றி :புத சங்கேத்,லக்னோ. ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஆன்மீக - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:20
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:21
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பெயர்க்காரணமும்* சிதம்பரம் பெயர்க்காரணம்:* 'சிதம்பரம்' என்ற சொல் 'சித்' மற்றும் 'அம்பரம்' ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். சித்: அறிவு (ஞானம்) அம்பரம்: வெட்டவெளி (ஆகாயம்) அதாவது, மனிதனின் மனதிற்குள் இருக்கும் அறியாமை நீங்கி, ஞானம் என்ற ஒளி பிறக்கும் "ஞான ஆகாயம்" என்பதே இதன் பொருள். மேலும், இத்தலம் தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இதற்கு 'தில்லை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிறப்புகள்: பஞ்ச பூதத் தலங்களில் இது 'ஆகாய' தலம். இங்கு இறைவன் நடராஜப் பெருமானாகத் திருநடனம் புரிகிறார். இங்குள்ள மூலஸ்தானத்தில் இறைவனுக்கு உருவம் கிடையாது; வெற்று இடத்தையே (ஆகாயம்) இறைவனாக வழிபடுகிறோம். இதுவே "சிதம்பர ரகசியம்" எனப்படுகிறது. மாணிக்கவாசகர் முதலான நால்வராலும் பாடப்பெற்ற தலம். பரம்பொருள் என்பது உருவம் கடந்தது, அது நம் அறிவுக்குள் ஞானமாக இருக்கிறது என்ற உண்மையை இவ்வூர் நமக்கு உணர்த்துகிறது.
ஆன்மீக - சிதம்பரரகசியம்  பூதத்தலங்கள் பஞ்ச ஆகாயத் தலம் ருவமற்ற சிதம்பரம் நிலை காயத் தலம் சிதம்பரம் நடராஜக்காரணர்திருக்கோவில் உருவமற்றநிலை ஆகாயம் சித் அம்பரம் சிதமீபரம் ஞானஆகாயம் சிதம்பரம் 8666 திர்த்தக்குளம் சிறப்பு  வனசி ஆனந்ததாண்டவம் நடராஜர் சன்னதி தில்லை மாணிக்கவாசகர் சிதம்பரம் தீர்த்தச் சிறப்பு தில்லை மரங்கள் மரங்கள் அருளுடைமை சிதம்பரம் பெயர்க்காரணம் & நடராஜர் வரலாறு @ @livcko) [heVoicegf [helniverse சிதம்பரரகசியம்  பூதத்தலங்கள் பஞ்ச ஆகாயத் தலம் ருவமற்ற சிதம்பரம் நிலை காயத் தலம் சிதம்பரம் நடராஜக்காரணர்திருக்கோவில் உருவமற்றநிலை ஆகாயம் சித் அம்பரம் சிதமீபரம் ஞானஆகாயம் சிதம்பரம் 8666 திர்த்தக்குளம் சிறப்பு  வனசி ஆனந்ததாண்டவம் நடராஜர் சன்னதி தில்லை மாணிக்கவாசகர் சிதம்பரம் தீர்த்தச் சிறப்பு தில்லை மரங்கள் மரங்கள் அருளுடைமை சிதம்பரம் பெயர்க்காரணம் & நடராஜர் வரலாறு @ @livcko) [heVoicegf [helniverse - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் *நண்பர்கள் அனைவருக்கும் * இனிய காலை வணக்கம்.* இன்று மாசி மாதம் 29ம் நாள் 🌷 #கடைசிவெள்ளிக்கிழமை#🌷 இன்று அம்மன் வழிபாடு சிறப்பானது 🙏 இந்த நாள் முப்பெரும் தேவியர்கள்🔱🙏அருளுடனும்🙏சகல தெய்வங்கள் அருளாசிகளுடனும்🔱🙏நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கட்டும்🌹 நல்வாழ்த்துகள்🌹 🕉️ஓம் சக்தி ஓம்🔱🙏🌺 🕉️ஓம் ஶ்ரீமஹாலக்ஷ்மி போற்றி🪷🙏⚜️ 🕉️ஓம் ஶ்ரீகலைவாணி போற்றி🌸🙏🔱 🕉️ஓம் ஶ்ரீபால குருநாதா போற்றி🦚🙏⚜️ 🕉️ஓம் ஶ்ரீகந்தா போற்றி🦚🙏🔱 🕉️ஓம் ஶ்ரீகதிர்வேலா போற்றி🦚🙏⚜️ 🕉️ஓம் ஶ்ரீசுக்கி்ர பகவானே போற்றி🌺🙏🔱 🔱🌹#மாசிவெள்ளிக்கிழமைவழிபாடு#🌹🔱 🌹🔱 வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும். 🌹 🔱வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். 🌹🔱15 வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு (மகாலட்சுமி🪷) மல்லிகை🌸செந்தாமரை🌺மனோரஞ்சிதம்🌼 ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு மற்றும் குடும்ப ஒற்றுமை உண்டாகும். 🌹🔱மாசி வெள்ளியில் மாரியம்மன்🔱 முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகு கால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கும். 🌹🔱அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை #முன்னோர்கள்# 🙏வழிபாடு செய்வது தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரிய தடைகள் போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 🌹🔱 மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை🌺 சாற்றி அவர்களுக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும். 🌹 🔱அதேபோல், வெள்ளிக்கிழமை ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை🍋 தீபமேற்றி🪔வழிபடுவதும், நவகிரக சன்னிதிக்கு சென்று ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள். இன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும். 🔱இந்த மாசி வெள்ளியில், #மாரியம்மன்#🔱 முதலான தேவியரை 🙏வணங்குவோம்... மகத்தான வாழ்வை அடைவோம்...🌷
பத்திஸ்டேட்ஸ் - பத்திரகாளி ஓம் பத்தியடன் மாசி மாரச 29 13 ஓம் விநாயகர் முருகன் ஓம் வெள்ளிக்கிழமை இனிய காலை 66007858500 அங்காளிபத்தன் ஏபாபா கண்பதி பத்திரகாளி ஓம் பத்தியடன் மாசி மாரச 29 13 ஓம் விநாயகர் முருகன் ஓம் வெள்ளிக்கிழமை இனிய காலை 66007858500 அங்காளிபத்தன் ஏபாபா கண்பதி - ShareChat
#🚹உளவியல் சிந்தனை Abdul Kalam
🚹உளவியல் சிந்தனை - வார்த்தை! நல்ல பெரியகஷ்டமாயிருந்தாலும் தாங்கு  எவ்வளவுபெரிய வலியாயிருந்தாலும்சகித்துக் Gಹl6i. மதிப்பளிக்காதஉறவுகளின்பக்கம் அலட்சியமாகபார்க்கும்உறவுகளின் பக்கம் கண்உயர்த்தியும்பார்க்காதேன நீஒருவருக்கும்பிடிக்கவேண்டும் என்றகட்டாயம்எதுவும்இல்லை. பிடிக்கலில்லைஎன்றாலும்எந்த நஷ்டமும்இல்லை. நம்முடைய  Self Respect சுுய மரியாதை) யைகொன்று வாழவேண்டிய கொண் 96.muGo 606060. A. P. J. Abdul Kalam வார்த்தை! நல்ல பெரியகஷ்டமாயிருந்தாலும் தாங்கு  எவ்வளவுபெரிய வலியாயிருந்தாலும்சகித்துக் Gಹl6i. மதிப்பளிக்காதஉறவுகளின்பக்கம் அலட்சியமாகபார்க்கும்உறவுகளின் பக்கம் கண்உயர்த்தியும்பார்க்காதேன நீஒருவருக்கும்பிடிக்கவேண்டும் என்றகட்டாயம்எதுவும்இல்லை. பிடிக்கலில்லைஎன்றாலும்எந்த நஷ்டமும்இல்லை. நம்முடைய  Self Respect சுுய மரியாதை) யைகொன்று வாழவேண்டிய கொண் 96.muGo 606060. A. P. J. Abdul Kalam - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #அங்காள பரமேஸ்வரி
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:47