#😢 நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு 🌊 #மார்க் 29 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்த 7 வயதான அபினேஷ் மற்றும 9 வயதான விஷ்வா ஆகிய இருவரும் நண்பர்களுடன் கண்மாயில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
00:25


