🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்🎠
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
ஏழாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருவாலி திவ்ய தேச பாசுரம்
செவிமடுக்க,
ஆண்டாள்🦜 (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி ;
அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து;
வைரக்கல் அபய ஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் இருபுறமும் முதன்முறையாக மகர கர்ண பத்ரங்கங்களை நேர்த்தியாக அணிந்து; மகரி ; ஸ்ரீ மகாலட்சுமி🦉 பதக்கம் நடுவில் சாற்றி; சிகப்பு கல் வைத்த வெள்ளை பூ பதக்கம் அணிந்து; வரிசையாக வைரக்கல் மகர கண்டிகைகள் திருமேனி நிறைந்து சாற்றி ; தங்கப் பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை அணிந்து;
பின் சேவையாக - நீல கல் வைத்த வெள்ளை பக்க்ஷி பதக்கம் - புஜ கீர்த்தி ; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்
ஜய்ஸ்ரீமந்நாராயணாய!
🏹🏹🏹🏹🦉🦉🦉🦉🦜🦜🦜🦜 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்


