ShareChat
click to see wallet page
search
பெரியாரின் திராவிடம் ஆரியச்சதிக்கெதிரான திராவகம்... =============\\\============= பிரிட்டீஷ் இந்தியாவில் அனைத்து பதவிகள் மற்றும் கல்வி போன்றவற்றில் 90சதவீதம் பிராமணர்களுக்கே இடம் வழங்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில முதல் முறையா 1921 ஆகஸ்ட் மாசம் முத்தையா முதலியார் பிராமணரல்லாத சாதிகளுக்கு அரசு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கனும்னு ஆர்டர் பாஸ் பன்றாரு (GO.no 613) அந்த சட்டத்த கொண்டு வரதுக்கு நீதிக்கட்சியும் பெரியார், கேசவபிள்ளை ஆகியோரை உறுப்பினராக கொண்ட சென்னை மாகாண சங்கமும் சேர்ந்து பிரிட்டீஷ் கவர்மென்டோட கலந்து பேசி ஒரு உடன் படிக்கை போடுறாங்க. அதுக்குப்பேரு மெஸ்டன் உடன்படிக்கை அதன்படிதான் அந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தையே கொண்டு வாராங்க.. அதுக்கு முன்னால இந்த சட்டத்த கொண்டு வாரதுக்காக நீதிக்கட்சி சார்பா டி.எம் நாயர் தியாகராய செட்டியாரெல்லாம் லண்டன் வரைக்கும் போய் வெள்ளக்காரன்கிட்ட தலைகீழா நின்னு தண்ணி குடிச்சும் பிராமணர்கள்கிட்ட பருப்பு வேகல அதெல்லாம் தனி டாபிக்.. சரி விசயத்து வாரேன் அப்டி 1921 ல நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆர்டர் போட்டும் அதை 1927 வரை பிராமணர்களின் தலையீடினால் அமுல் படுத்தவே முடியல.. கடைசில 1927 நவம்பர் மாசம்21 அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் சுப்பராயன் திரும்ப ஒரு ஆர்டர் (GO.no1071) பாஸ் பண்ணி இட ஒதுக்கீட்ட முறையா அமுல்படுத்துறாரு.. சுப்பராயனே பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்துக்காரருதான் அவரே இந்த சட்டங்களை அமுல்படுத்துவதுற்கு உறுதுணையாக இருந்தது பிராமணல்லாதார் சங்கங்களும் ஈவெராமசாமி நாயக்கரின் தீர்மாணங்களுமேன்னு சொன்னது மட்டுமில்லாம செங்கல்பட்டில் நடந்த பெரியாருடைய முதலாவது சுயமரியாதை மாநாட்டையும் திறந்து வச்சு நான் ஒரு சுயமரியாதைக்காரன்னு பொட்டுல அடிச்சா மாதிரி சொல்லிட்டாரு டாக்டர் சுப்பராயன் கவுண்டர். அந்த மாநாட்டோட தலைவர் யாரு தெரியுமா பட்டிவீரன்பட்டி சிங்கம் WPA சௌந்திரபாண்டிய நாடார்... இதெல்லாம் பெரியார் புள்ளீங்கோ இதுக்கிடையில பிராமாணாள்ளாம் சும்மா இருப்பாளா அவர்களும் வர்ணாசிரமதர்ம மாநாடு, பிராமணர்கள் சங்க மாநாடுன்னு போட்டு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கெதிரா கண்டன தீர்மானம் போடுறாங்க நம்மாளுகளும் சரிசரி கண்டிச்சுக்கோன்னு அடுத்து கோவில் நுழைவு , விதவை திருமணம்னு அவனுகளுக்கெதிரான அடுத்தடுத்த ஆப்புகள சீவப்போய்ட்டாங்க.. ஆனாலும் பிராமணர்கள் விடல கொய்யால நீதிக்கட்சி பேதிக்கட்சி சுயமரியாதைன்னு ஆட்டமா ஆடுறீங்க சுதந்திரம் கிடைக்கட்டும்டா அப்புறம் வக்கிறோம் எங்க ஆப்புன்னு சரியா வச்சானுக பாருங்க அது இன்னான்னா.. 1947 ல சுதந்திரம் கிடைச்சதும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருது அதன்பிறகு 1950 ல குடியரசாகி இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்ததும் அதுவரைக்கும் சோழர்களை அழிக்க காத்துட்டு இருந்த ரீமா சென் மாதிரி உடனே சுப்ரீம் கோர்ட்ல போய் அய்யா கல்வியில மத்த சாதிக்கார படிக்காத தற்குறிப் பயலுவலுக்கெல்லாம் சீட்டு குடுத்து எங்க மாதிரி கெட்டிக்கார ஆளுவல்லாம் திரும்ப மணியடிக்க போவ வேண்டிருக்கு அதனால் இந்த ஒதுக்கீட்ட புடுங்கி வுடுங்கோ சாமியோன்னு பிராது குடுக்க, மேல நீதிபதியா ஒக்காந்துருந்த அவாளும் ஆமாம்டா அம்பிகளா அதுதேன் சரின்னு 1921 ல படாதபாடு பட்டு கொண்டு வந்த இட ஒதுக்கீட்ட 1950 ல ஒரே தீர்ப்புல தூக்கி விட்டானுக.. கேஸ் போட்டது யாருன்னா சேலம் பிராமண சேவா சங்கம்.. அதுல யாரு மெயின் கையி னா நம்ம ராஜாஜி ஐயர்.. அதாவது சம்பகம் துரைராஜன்னு ஒரு பிராமிண் பொன்னு எனக்கு சென்னை மெடிக்கல் காலேஜுல சீட்டு கிடைக்கல இட ஒதுக்கீட்ல நக்கிட்டு போயிருச்சுன்னு பிராது கொடுக்க (கடைசில அந்த புள்ள அட்மிசனுக்கு அப்ளிகேசனே போடலங்குறத கண்டுபுடிச்சானுக அது வேற கதை) அதே போல C.R.சீனிவாசன்னு ஒரு பிரமாணாம்பி எனக்கும் கிண்டி இன்ஜினியரிங் காலேஜ்ல சீட்டு கிடைக்கல பிராமணாளுக்கு ஒதுக்கப்பட்ட 14.9 % ம் புல்லாகிருச்சு அதனால இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிராதுன்னு டெல்லி நீதிமன்றத்துல மூக்க சிந்தி தடை ஆர்டர வாங்கிட்டானுக.. இப்பதான் நம்ம பெரியார் தன்னோட வேலைய காமிக்கிறாரு சும்மாவே ஆடுற ஆளு காலுல சலங்கைய வேற கட்டிவிட்டானுக சும்மா தமிழ்நாடு புல்லா போராட்டம் அறிவிச்சு தெறிக்க விடுறாரு.. அறிஞர் அண்ணாதுரையும் திமுக வ களத்துல இறக்கி நாடே அல்லு விடுது.. உடனே சென்ட்ரல்ல நேருவும் பட்டேலும் யார்ரா இவனுக ஆ ஊன்னா கருப்பு கொடிய தூக்கினு ஏழ்ரைய கூட்றானுக இந்த பிரமாணர்களும் சும்மா இருக்க மாட்டேங்குறானுக கோர்ட்டு கோர்ட்டுன்னு போய் எழவ கூட்டிட்டே இருக்கானுவ அதனால கொய்யால போட்றா கேட்டன்னு அரசியலமைப்பு சட்டத்துலயே ஒரு திருத்தத்த கொண்டு வாரங்க அதாவது சமூகநீதி காரணங்களுக்காக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாதுன்னு.. இந்திய அரசியலைப்புச்சட்டம் 1951 ஆர்டிக்கிள் 15 ல செக்சன் 4 ன்னு ஒரு அமென்ட்மென்ட் கொண்டு வாராங்க.. அதாவது இந்தியான்னு ஒரு நாடு உருவாகி அதுல மொத கேசே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிராமணர்கள் போட்டதுதான் அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி முதல் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்கானது அது தந்தை பெரியார்னால வந்ததுதான்.. இன்னிக்கு OBC இட ஒதுக்கீடுக்காக திமுக பாமக அதிமுக ன்னு இருபது கட்சிக்கி மேல டெல்லில தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டுருக்கானுக. அப்டியும் ஒரு 10% நக்கினு போயிருச்சு. ஆனா இதே கேசுக்காக அறுபது வருசத்துக்கு முன்னால கொய்யால வேங்க மவன் ஒத்தைல நிக்கேன் வாங்கடா வந்து பாருங்கடா ன்னு ஒரிஜினலா நின்னு சாதிச்சவன் றாம்சாமி நாயக்கன்.. இந்தியாவோட சட்டத்தையே முதன் முதலா திருத்த வச்சவருடா பெரியார்.. அவனாடா ஒங்களை அழிச்சவன் அட லூசுப்பயலுகளா... Raja M Raja Rajkumar Narasinghan Rajkumar Microbe #தமிழ்நாடு_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் #nda_betrays_india #nda_betrays_tn #kalaignarist #திராவிடமாடல் #திராவிட_பேரரசன் #கலைஞரிஸ்ட் #தீ_பரவட்டும் #பராசக்தி #அறிஞர்அண்ணா பகிர்வு - Rajkumar Narasinghan #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - சாதியின் கடைசி வேர் அறுபடும் வரையில் எ சிந்தனைகள் தொட( ும் வராமசாமி ٥، சாதியின் கடைசி வேர் அறுபடும் வரையில் எ சிந்தனைகள் தொட( ும் வராமசாமி ٥، - ShareChat