காலனை காலால் உதைத்து காதலுடன் கால் விரலால் அரக்கனை அடர்த்தி
மலர் கணையனை மாயக்கண்ணால் எரித்து மண்ணை தின்ற மாயவனை
மலரடி தேட வைத்து
எண்ணிலா அடங்கா அற்புதங்கள் அடியவர் மூலம் நிகழ்த்தும் ஏகனே ஈசனே
சொல்லில் அடங்கா துயரோடு வாழும் எளியேனை ஆட்கொள்வாயே
அம்மை ஆச்சி நேசனே ஆலவாய் அய்யனே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்


