ShareChat
click to see wallet page
search
அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில், அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற்குள்ளாகும் போது மன்னித்து விடுவார்கள். (அல்குர்ஆன் 42:37) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில், அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தானம் (தர்மம்) செய்வார்கள். சினத்தை (கோபத்தை) விழுங்கக் கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். இத்தகைய நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பித்தாதர்அவரகம்மது  கூறினார்கள் ُديِدَّشلا اَمْنِإ ِةَعَرُصلاِب ُديِدَشلا َسْيَل َدْنِع ُهَسْفَن ُكِلْمَي یِذّلا ِبَضَغْلا மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து எீழ்த்த்வீன் வீரன் அல்லன்; உண் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். ஹுரைராருலி) அறிவித்தார்கள்  என அபூ புகாரி: 6114) பித்தாதர்அவரகம்மது  கூறினார்கள் ُديِدَّشلا اَمْنِإ ِةَعَرُصلاِب ُديِدَشلا َسْيَل َدْنِع ُهَسْفَن ُكِلْمَي یِذّلا ِبَضَغْلا மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து எீழ்த்த்வீன் வீரன் அல்லன்; உண் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். ஹுரைராருலி) அறிவித்தார்கள்  என அபூ புகாரி: 6114) - ShareChat