ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - 9608 துறவியின் அறிவுரையைக் கேட்க ஒரு பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர் துறவி  தனது உரையில் எப்பொழுதும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது ஆசைகள் பெருகப்பெருக துன்பங்கள் கூடிக் கொண்டேஇருக்கும் ஆசைகளை உதறஉதற மகிழ்ச்சி கூடிக் கொண்டே போகும் என்றார்  ஒருவர் எழுந்து ஐயா நான் ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறேன் அந்தப்பொருள் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சிதானே அடைவேன் துன்பம் எப்படி ஏற்படும் என்று கேட்டார. அதற்கு துறவிர கிடைத்த பொருளோடு ஆசை மனநிறைவு அடைவதே இல்லை. மேலும் மேலும் எல்லாவற்றின் மீதும் ஆசைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது என்பது கடல்நீரைக் குடித்து தாகத்தை போக்க நினைப்பதுபோன்றது  மேன்மேலும் தாகத்தால் அவதிப்பபடுவோமே தவிரதாகம் ஒரு போதும் அடங்காது என்றார் 9608 துறவியின் அறிவுரையைக் கேட்க ஒரு பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர் துறவி  தனது உரையில் எப்பொழுதும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது ஆசைகள் பெருகப்பெருக துன்பங்கள் கூடிக் கொண்டேஇருக்கும் ஆசைகளை உதறஉதற மகிழ்ச்சி கூடிக் கொண்டே போகும் என்றார்  ஒருவர் எழுந்து ஐயா நான் ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறேன் அந்தப்பொருள் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சிதானே அடைவேன் துன்பம் எப்படி ஏற்படும் என்று கேட்டார. அதற்கு துறவிர கிடைத்த பொருளோடு ஆசை மனநிறைவு அடைவதே இல்லை. மேலும் மேலும் எல்லாவற்றின் மீதும் ஆசைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது என்பது கடல்நீரைக் குடித்து தாகத்தை போக்க நினைப்பதுபோன்றது  மேன்மேலும் தாகத்தால் அவதிப்பபடுவோமே தவிரதாகம் ஒரு போதும் அடங்காது என்றார் - ShareChat