ShareChat
click to see wallet page
search
நாம் தமிழர் ஆட்சி வரைவு🔥 சாதி வாரி கனக்கெடுப்பு சமூக நீதி காக்க படும். அணைத்து சாதிக்கும் இட பங்கீடு, ஐயர் முதல் வண்ணார் வரை. 18% பட்டியலின மக்கள் இடம், தெலுங்கு அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு என்று தாரை வார்க பட்டது, தமிழ் பறையர் தேவேந்திரர் குறவர், வண்ணார், குயவர், மருத்துவர் எல்லாம் ஏமாற்றப்பட்டனர். தற்போது 40% mla பிற மொழியாளர், 60-70 அரசு வேலை பிற மொழியாளர். இது சரி செய்ய படும். பஞ்சமர் நிலம் மீட்பு, பல லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு. முரசொலி அலுவலகம் உள்பட. குடிநீர் மருத்துவம் கல்வி இலவசம் தமிழ் மீட்சி, ஆட்சி அலுவல் பண்பாட்டு பயன்பாட்டு பயிற்று மொழி அரசு ஊழியர் அதிகாரிகள் குழந்தைகள் அரசு பள்ளி கல்வி கட்டாயம் தமிழ் வழி கல்வி மாணவர்க்கு  அரசு வேலை முன்னுரிமை காந்தரி அம்மன் கோயில் உரிமை மீட்பு தமிழர் மெய்யியல் தமிழ் கடவுள் முன்னோர் விழா எடுக்க படும் திராவிட ஆர்யம் மறைத்த தமிழ் வரலாறு வெளி கொண்டு வரப்படும் தை பூச விடுமுறை தஞ்சை கோயில் தமிழ் குடமுழுக்கு இன்னும் பழனி திருச்செந்தூர் திருவரங்கம் என பல கோவில்கள் உள்ளன. தமிழ் தலைவர்கள் பெயர் வரலாறு எங்கும் இருக்கும் ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரன், மபொசி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, பாரதிதாசன், வேலு நாச்சியார், புலிதேவன், மருது பாண்டியர், தீரன் சின்ன மலை, பெரும்பிடிகு முத்தரையர், அழகுமுத்து கோன், வள்ளலார், வைகுண்டர், நம்மாழ்வார் என நூறு பேர் உள்ளனர். வீர கலை பாசறை திருப்போரூர் சிலம்ப பயிற்சி வகுப்பு. முதியவர் அன்புசோலை இயற்கை விவசாயம் இயற்கை உரம் கனிம வள பாதுகாப்பு நெகிளி தடை கால்நடை பாதுகாப்பு மேய்ச்சல் நில உரிமை உணவு தானிய பாதுகாப்பு கிடங்கு கொடுங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய நவீன கருவிகள் நீர் சேமிப்பு மேலாண்மை காவிரிக்காக கை ஏந்த அவசியம் இல்லை 4000 tmc 1500 tmc கடலில் கலக்கிறது, வெயில் காலம் விவசாயம் காலத்தில் பற்றாக்குறை ஓரு லட்சம் மேற்பட்ட எரிகள் அழிப்பு மழை காலம் எல்லாம் வெள்ளம் குறிப்பாக சென்னை உள்பட மாநகரில் கூவம் போல ஓரு ஆட்சி இன்று ஐந்து தலைநகர் பரவலான வளர்ச்சி, மக்கள் கூட்டம் நெருக்கடி தவிர்ப்பு சீற்றூர் வளர்ச்சி 20 km க்கு ஒரு சிறப்பு மருத்துவமனை மது கொள்கை பன்னாட்டு சாராயம் டாஸ்மாக் சாராய ஆலை மூடல், பனை தென்னை கள் மூலம் பல பனை சார் தொழில் வளர்ச்சி, கருப்பட்டி அன்றாட உணவில் இருந்து இன்று விலை மதிப்பு அதிகமான பொருளாக மாறிய அவலம் பல கோடி பனை திட்டம் ஏற்கனவே பல லட்சம் விதைகள் கடந்த 16 வருடமாக நட்டு இப்போது நாம் பதநீர் மிகுதியாக கிடைப்பதை பார்க்கலாம் காவல்துறை பணிநேரம் வரையறை, விடுமுறை 8-6 மணி நேரம், ஊதிய உயர்வு, லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஒழிப்பு வெளிப்படையான அரசு நிர்வாகம் திட்டம் செலவு வரவு அனைவரும் அறிவர் தற்போது ஓரு பேருந்து நிழற்குடை கட்டி பல லட்சம் என்று பொய் கணக்கு 50% இடம் பெண்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு மீனவர்க்கு கட்சதீவு மீட்பு ஆறு தனி தொகுதி நெய்தல் படை வணிகர் நலன் அணைத்து தொழிலாளிகளும் தமிழ் இனத்தவர் அந்நியர் ஆதிக்கம் நீக்கி தமிழர்கள் முதலாளிகள் ஆக உருவாக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாடு ஓய்வூதியம், திருமண உதவி போன்றைவ உயர்த்தி வழங்கப்படும். நிரந்தர வருவாய், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொகாைட  வசதி, மருத்துவ வசதி, படிக்க உதவி, ஓய்வூதியம் என அைனத்தும் நாம் தமிழர் அரசு செய்து கொடுக்கும். விளையாட்டு உடற்பயிற்சி ஊராட்சி தோறும் பயிற்சி திடல் மாணவர் மேம்பாடு ஈழம் மக்கள் இந்திய குடிஉரிமை தமிழ் ஈழம் அமைப்பு போராட்டம் இன படுகொலை நீதி வழங்கள் சிங்கள அரசுக்கு உலக தடை. #🙏 உ.வே. சுவாமிநாத ஐயர் பிறந்த நாள் நினைவு 🌺 #⚡ அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 💰 #🕌 புனித ரமலான் நோன்பு ஆரம்பம்🤲 #😱திருமணத்தில் திடீரென பண மழை?💸 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🙏 உ.வே. சுவாமிநாத ஐயர் பிறந்த நாள் நினைவு 🌺 - லைச்சுவடிகளில் ஒடுங்கி இருந்த  தமிழ்த்தாத்தா தமிழுக்கு அச்சுப்பதிப்பெனும்  உவசசாமிநாதையர் அரியாசனம் தந்த பேராசான் . அழிவின் விளிம்பிலிருந்த  அருந்தமிழ் நூல்களைப் அவர்களின் பதிப்பித்துக் காத்த பெருமகன் பெரும்புகழ் சங்கத்தமிழ் நூல்களான சீவக சிந்தாமணி, போற்றுவோம்! மணிமேகலை, சிலப்பதிகாரம் புறநானூறு, திருமுருகாற்றுப்படை , பத்துப்பாட்டு நூல்கள்,  பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை , முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,   மலைபடுகடாம் 12 புராணங்கள், நூல்கள், பெருங்கதை 9 உலா 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள்,  மும்மணிக்கோவை நூல்கள்,  2 இரட்டைமணிமாலை நூல்கள், 2 அங்கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் திருக்குற்றாலக் குறவஞ்சி  சிற்றிலக்கிய நூல்களை ள்ளிட்ட பல அரிதின் முயன்று பதிப்பித்து அடுத்த  தலைமுறைக்குக் கையளித்த தமிழ்க்காவலர் . செய்யுள் நூல்கள் இயற்றி  பல (8iಕಕ' செழுந்தமிழுக்கு வளம் Ohomnn பேரறிஞர் . சங்கத்தமிழ் இலக்கிய மீட்சிக்காகத் தம்முடைய வாழ்வினையே ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை . தமிழ்த்தாத்தா உவேசாமிநாதையர் பெரும்புகழ் போற்றுவோம்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம்  Seeman4TN SenthamizhanSeeman Seeman4TN Officia லைச்சுவடிகளில் ஒடுங்கி இருந்த  தமிழ்த்தாத்தா தமிழுக்கு அச்சுப்பதிப்பெனும்  உவசசாமிநாதையர் அரியாசனம் தந்த பேராசான் . அழிவின் விளிம்பிலிருந்த  அருந்தமிழ் நூல்களைப் அவர்களின் பதிப்பித்துக் காத்த பெருமகன் பெரும்புகழ் சங்கத்தமிழ் நூல்களான சீவக சிந்தாமணி, போற்றுவோம்! மணிமேகலை, சிலப்பதிகாரம் புறநானூறு, திருமுருகாற்றுப்படை , பத்துப்பாட்டு நூல்கள்,  பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை , முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,   மலைபடுகடாம் 12 புராணங்கள், நூல்கள், பெருங்கதை 9 உலா 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள்,  மும்மணிக்கோவை நூல்கள்,  2 இரட்டைமணிமாலை நூல்கள், 2 அங்கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் திருக்குற்றாலக் குறவஞ்சி  சிற்றிலக்கிய நூல்களை ள்ளிட்ட பல அரிதின் முயன்று பதிப்பித்து அடுத்த  தலைமுறைக்குக் கையளித்த தமிழ்க்காவலர் . செய்யுள் நூல்கள் இயற்றி  பல (8iಕಕ' செழுந்தமிழுக்கு வளம் Ohomnn பேரறிஞர் . சங்கத்தமிழ் இலக்கிய மீட்சிக்காகத் தம்முடைய வாழ்வினையே ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை . தமிழ்த்தாத்தா உவேசாமிநாதையர் பெரும்புகழ் போற்றுவோம்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம்  Seeman4TN SenthamizhanSeeman Seeman4TN Officia - ShareChat